Admin3

Admin3

மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு.

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடனாக பெற்ற பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்தவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கையால் மோசடி செய்யப்பட்ட பணம் ரூபாய்...

Safe Surfing & Screen Addiction Awareness

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.திரு.அ.பிரதீப்.இ.கா.ப.,அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்; திரு.V.பொன்ராமு.,அவர்களின் மேற்பார்வையில் செங்கல்பட்டு தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.பா.தனசேகரன்., அவர்கள் கற்பக...

பண மோசடி செய்த நபர்கள் அதிரடியாக கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பு.மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராமானுஜம் 43. த/பெ மொட்டையன் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மோகன்ராஜ்., அவர்களிடம்...

பழங்குடியின மக்கள் கலந்து கொண்ட சிறப்பு முகாம்

பழங்குடியின மக்கள் கலந்து கொண்ட சிறப்பு முகாம்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில், காவல் துறை மற்றும் அனைத்து துறை அதிகாரிகளைக் கொண்டு 6 இடங்களில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 18 கிராமங்களில்...

போதைப்பொருள் இல்லா மாவட்டத்தை உருவாக்குவோம்

நீலகிரி: நீலகிரி மாவட்ட குன்னூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ராஜீவ்காந்தி அவர்கள் குன்னூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

5 குற்றவாளிகள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் அருகே நடந்து வந்து கொண்டிருந்த ஒருவரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட...

செல்போன் டவரில் இருந்து பேட்டரிகளை திருடியவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள தனியார் செல்போன் டவரில் இருந்து 4 பேட்டரிகள் கடந்த 09.01.2023 அன்று திருடு போயுள்ளது. இதுகுறித்து மேற்படி தனியார்...

“மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஆத்தூர் மற்றும் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை...

டீசல் திருடிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலூர் காலபைரவர் கோயில் செல்லும் வழியில் உள்ள தேவராஜ் கிருஸ்துவ சமுதாய கல்லறை தோட்டம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

அதிரடியாக சுற்றி வளைத்து 5 நபர்கள் கைது!

அதிரடியாக சுற்றி வளைத்து 5 நபர்கள் கைது!

தேனி : தேனி மாவட்டம், போடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் தொலைபேசிக்கு விமான நிலையத்தில் வேலை வேண்டுமா? என்று வந்த குறுஞ்செய்தியை நம்பி பணத்தை...

சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய நபர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டத்தில், மேலூர் உட்கோட்டம், ஆட்டுக்குளம் பிரிவு பகுதியில், போக்குவரத்திற்கும், பொதுஜன அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், நடு ரோட்டில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி...

சென்னை பெருநகர காவல் செய்திகள்!

மாமண்டூரில் 30 பேர் கைது!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு உட்கோட்டம், படாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாமண்டூரில் உள்ள மகேந்திரன் ஓட்டல் கட்டிடத்தில், சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின்...

உயிரிழந்த காவலருக்கு காவல்துறை சார்பில் இறுதி அஞ்சலி

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சங்கிலிவாடி கிராமத்தை சேர்ந்தவர் திரு.விஜயன் 32. 2013-ஆம் ஆண்டில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து தற்போது சென்னை புதுப்பேட்டை...

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

வேலூர்: வேலூர் சரக காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் திரு. M.S. முத்துசாமி இ.கா.ப., அவர்களின் தலைமையில்...

சட்டவிரோதமாக பனங்கல்லை விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது மலையாண்டள்ளி புதூர் ராமர் பட்டிணம் காவாக்கரை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட...

சாலையில் பாதுகாப்புடன் பயணம் செய்வது குறித்து விழிப்புணர்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின்படியும்,அரியலூர் உட்கோட்ட காவல் துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலின்படி இன்று 10.02.2023 தேதி திருமானூர்...

காணாமல் போன சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த நீலகிரி காவல்துறையினர்

நீலகிரி: நீலகிரி மாவட்டம், சோலூர்மட்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருமிநாடு கிராமத்தில் 15 வயது சிறுவன் காணவில்லை என காவல் நிலையத்தில் அளித்த புகாரினை சோலூர்மட்டம் காவல்...

போதைப்பொருள் இல்லா மாவட்டத்தை உருவாக்குவோம்

நீலகிரி: நீலகிரி மாவட்ட மஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சிவக்குமார் அவர்கள் கெரப்பாடு கிராமத்திலுள்ள கிராம மக்களுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பாதுகாப்பாக இணையவழியை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வாரம்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் " பாதுகாப்பாக இணையவழியை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வாரம்" (INTERNET SAFE SURFING AWARNESS WEEK ) திமிரி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி...

ரூபாய் 1 கோடி மோசடி செய்தவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடனாக பெற்ற ரூபாய் 1 கோடியை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்த சென்னையில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் வினியோக...

Page 155 of 201 1 154 155 156 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.