Admin3

Admin3

12 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது –

தூத்துக்குடி: தூத்துக்குடியில் முகநூல் பக்கத்தில் பிட்காயின் இன்வெஸ்ட்மென்ட் என்ற விளம்பரத்தின் மூலம் ரூபாய் 12 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது - லேப்டாப்...

கஞ்சா பறிமுதல் மூன்று நபர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மதுரை மாவட்டம், கீரிப்பட்டி மற்றும் கல்யாணி பட்டி அருகே...

இரண்டு நபர்களை துரத்தி பிடித்து கைது செய்த காவலருக்கு பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக திரு.கஜேந்திரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் 14.02.2023-ம் தேதி அன்று பெருமாள்நகர் பகுதியில் ரோந்து அலுவலில் இருக்கும்...

டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை குற்றவாளி கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் உட்கோட்டத்தில், கூடலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காழம்புலாவில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை உடைக்கப்பட்டு திருடப்பட்டது. சூப்பர்வைசர் டாஸ்மாக் கடையை சோதனை செய்ததில்...

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல்துறை, சைபர் கிரைம் பிரிவில் காணாமல் போன தொலைபேசிகளை கண்டுபிடித்து தரும் பணியில் ஈடுபட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் காணாமல் போன...

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் கல்விளை சாலையில் உள்ள ஒரு சலவை கடையில் மன்னார்புரம் சவேரியார்புரத்தைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் பிச்சை 55. என்பவர் வேலை செய்து...

பாதுகாப்பு உதவி எண்கள் 1098,181, குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தல் படி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பொது மக்களிடையே...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி காவல் நிலைய பகுதியில் நஞ்சாநட்டி கிராமத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்த போது ராயல்...

1,80,000/- மதிப்புள்ள 6 பவுன் தங்க நெக்லஸ் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடந்த 17.01.2023 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்த புலமாடன் மகன் சின்னதுரை 40. என்பவரது...

கொலை செய்த வழக்கில் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மேலச்செவல் பகுதியில் கடந்த 15.01.2023-ம் தேதி அன்று கிருஷ்ணன் என்ற கிட்டுசாமியை அரிவாளால் வெட்டி கொலை செய்த...

அனைத்து வங்கி மேலாளர்களுக்கும் வங்கி பாதுகாப்புகளைப்பற்றி விழிப்புணர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் 14.02.2023. இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் திரு. அ.பிரதீப். இ.கா.ப., அவர்களின் தலைமையில் , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.V.பொன்ராமு., அவர்களின்...

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

திருநெல்வேலி: கடந்த 2017 -ம் ஆண்டு திசையன்விளை, சாலிகுமாரபுரத்தை சேர்ந்த ராஜன் 50. என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் உவரி காவல்...

வங்கி அதிகாரிகளுடன் காவல்துறை தலைமை இயக்குநர்!

வங்கி அதிகாரிகளுடன் காவல்துறை தலைமை இயக்குநர்!

சென்னை : கடந்த 12.02.2023 அன்று, திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ATM மையங்களிலிருந்து பணம் திருடப்பட்டது தொடர்பாக அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்...

கத்தி முனையில் வழிப்பறி, மர்ம நபருக்கு கடுங்காவல் சிறை!

தருமபுரி அருகே சிறுவனுக்கு சிறை!

தருமபுரி : தருமபுரி அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக அளித்த புகாரியின் அடிப்படையில் தருமபுரி நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து...

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தல் படி திண்டுக்கல் நகர் பகுதியில் இன்று பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பொது மக்களிடையே பெண்கள்...

போதைப்பொருள் இல்லா மாவட்டத்தை உருவாக்குவோம்

நீலகிரி: நீலகிரி மாவட்ட சேரம்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிக்கந்தர் அவர்கள் சேரம்பாடி சுங்கம் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

நீலகிரி: நீலகிரி மாவட்ட உதகை போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.தர்மராஜ் அவர்கள் அரசு கலை கல்லுரியில் பயிலும் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள்...

குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் புதிய பேருந்து நிலையம் அருகில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது சந்தேகத்திற்கிடமாக Travel...

வெளிமாநில மதுபானம் விற்பனை செய்ய வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை காவல் நிலைய பகுதியில் அத்திபாடி கிராமத்தில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் குற்றவாளியின் வீட்டின்...

ஆடுகளை திருடிய 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி திரவியபுரம் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் விஜயசேகர் 33. என்பவர் தனது வீட்டின் தொழுவத்தில் கட்டி வைத்திருந்த ஆடுகளில் 8 ஆடுகள் காணாமல் போயுள்ளது....

Page 154 of 201 1 153 154 155 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.