Admin3

Admin3

முள்ளிப்பள்ளம் கிராம மக்களுக்கு அன்னதானம்

முள்ளிப்பள்ளம் கிராம மக்களுக்கு அன்னதானம்

மதுரை : சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள இளங்காளியம்மன் கோவில் ஆனி பெரும் திருவிழாவில் அன்னதானம் வழங்கு விழா நடந்தது. இவ்விழாவில் வி.கீரைக்கண்ணன் மற்றும் நண்பர்கள்...

திண்டுக்கல் காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

திண்டுக்கல் காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு.மரிய சாலமன்ராஜ், (64) அவர்கள் (20.02.2023)ம் தேதி...

பணிநியமன ஆணை வழங்கிய S.P

பணிநியமன ஆணை வழங்கிய S.P

திருநெல்வேலி : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 2022-ம் ஆண்டு நடத்திய நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 06 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்....

சட்டவிரோதமான பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது!

ரோந்து பணியில் 6 பேர் கைது

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வின்சென்ட் அன்பரசி மற்றும்...

சிறப்பான புலனாய்வில், முதியவருக்கு 47 ஆண்டு சிறை!

15 பேருக்கு அதிரடியாக குண்டாஸ்!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலையூர் நால்ரோட்டில் கடந்த (25.12.2022)- ம்தேதி ஒரு வீட்டில் கூட்டுக் கொள்ளை வழக்கில் 15 நபர்களை...

வேலூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் முழுவதும் மயான கொள்ளை திருவிழா நடைபெற்று வருகிறது கூட்ட நெரிசல் அதிகமாக வர வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் தங்களது குழந்தைகள் மற்றும் உடைமைகள்...

கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த குமார் (48) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த சுடலையாண்டி 54. முருகேசன் 55. ஆகிய இருவரும் சேர்ந்து முன்...

பணி நியமன ஆணையை வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

தேனி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் தேனி மாவட்டத்தில் தேர்வான 15 நபர்களுக்கு மாவட்ட...

சைபர்கிரைம் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மீனா அவர்கள் தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் திரு.லாய்டு சிங் அவர்கள் மற்றும் காவலர்கள் சார்பில் செம்பட்டி...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 15 நபர்கள் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்...

போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வாரம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போக்குவரத்து காவல்துறை சார்பில் உதவி ஆய்வாளர் திரு. குமார ராஜா மற்றும் காவலர்கள் தலைமையில் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி...

“மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி நாசரேத் மற்றும் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை...

காவல்துறை சார்பாக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய கருவாச்சி கிராமத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பில்...

ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியினை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு...

உயிரிழந்த காவலர் குடும்பங்களுக்கு உதவித்தொகை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்த திரு.முத்துபிரகாஷ் மற்றும் திரு.செல்லப்பாண்டி ஆகியோர் கடந்த 2021-ஆம் ஆண்டு விபத்து மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு...

இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ராஜேஷ் கண்ணன் இ.கா.ப. அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று 17.02.2023 நண்பகல் 15.30 மணிக்கு வேலூர், சத்துவாச்சாரி அடுத்த...

காவல்துறையினரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அரியலூர்: அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில்  "தமிழக முதல்வர் கோப்பை" மாவட்ட அளவிலான அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்காவல்துறையினர்...

பள்ளி தலைமை ஆசிரியர் அதிரடி கைது

கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல்நிலைய எல்லைக்குப்பட்ட கந்தசாமிபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் 52. த/பெ முருகேசன் என்பவரிடம், உளுந்தூர்பேட்டை வட்டம், சேந்தநாடு, ஆபிரகாம் பிரகாஷ் த/பெ ஆசீர்வாதம்...

Social Justice And Human Rights Meeting

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பழவேலியில் 17.02.2023 நேற்று சமூக நீதி தொடர்பான விழிப்புணர்வு முகாமானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.திரு.அ.பிரதீப்.இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு மாவட்ட...

குழந்தை திருமணம் தடை சட்டம் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று பள்ளி மாணவிகளுக்கு குழந்தை திருமணம் தடை...

Page 153 of 202 1 152 153 154 202

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.