Admin3

Admin3

பாலியல் தொல்லை வாலிபருக்கு கடுங்காவல் சிறை

பாலியல் தொல்லை வாலிபருக்கு கடுங்காவல் சிறை

திண்டுக்கல்: கள்ளிமந்தயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (09.04.2019)-ஆம் தேதி சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பழனி சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த மதன்குமார்...

கடை உரிமையாளர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரனை

மாநகராட்சி கவுன்சிலர் உட்பட 3 பேர் கைது

விருதுநகர்: சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பள்ளபட்டி சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (எ) தலித்ராஜா (48).இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுநகர் மாவட்ட துணைச் செயலாளராக உள்ளார்.இவருக்கும்,...

கல்லூரியில் தீ பாதுகாப்பு மற்றும் தடுப்பு மாதிரி பயிற்சி

கல்லூரியில் தீ பாதுகாப்பு மற்றும் தடுப்பு மாதிரி பயிற்சி

மதுரை: சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் அகத்திர உறுதி மையம், தேசிய மாணவர் படை, நாட்டு நல பணி திட்டம், இளைஞர் செஞ்சுரிவைச் சங்கம், செஞ்சுருள்...

தாய் இறந்த சோகத்தில் மகள் தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை…..

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகேயுள்ள மேட்டுதொட்டியாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லக்சன் (44). இவரது மனைவி புஷ்பா (36). லக்சன் சொந்தமாக தோட்டம் வைத்து விவசாயம் செய்து வந்தார். இந்த...

விளாங்குடி அருகே சமூக  ஆர்வலர்களின்  கோரிக்கை

விளாங்குடி அருகே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை

மதுரை: விளாங்குடி, 20- வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், 2018 -19 ஆம் ஆண்டில் அங்கன்வாடி மையம் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது.இந்த அங்கன்வாடியில், சுமார் 40க்கும் மேற்பட்ட...

ஆஞ்சநேயருக்கு சிறப்பு  பூஜை.

ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை.

மதுரை: அண்ணா நகர் வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில் ஆடி மாதத்தை ஒட்டி அனுமாருக்கு பக்தர் சார்பில் சிறப்பு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து வடமாலை...

தொழிலாளின் மரணம் கொலையா  தற்க்கொலையா

தொழிலாளின் மரணம் கொலையா தற்க்கொலையா

திண்டுக்கல்: சமையல் தொழிலாளியை 2 பேர் அடித்து பணம், அலைபேசியை பறித்தனர். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து இறந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்...

பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்ட  மர்ம நபர்

பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்ட மர்ம நபர்

திண்டுக்கல்: வேடசந்தூர் காவல் புளியமரத்துக்கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ் (32), என்பவர் தன்னுடன் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மில்லில் ஒன்றாக பணிபுரிந்த சாணார்பட்டியைச் சேர்ந்த சிறுமியை, தனது நண்பரான...

குறைதீர்க்கும் முகாமில் 52 மனுக்களுக்கு  சிறப்பு தீர்வு

குறைதீர்க்கும் முகாமில் 52 மனுக்களுக்கு சிறப்பு தீர்வு

சிவகங்கை: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது ஆணைக்கிணங்க, காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ரா...

கடை உரிமையாளர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரனை

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை

திண்டுக்கல்: அம்மையநாயக்கனூர் அருகே ஜெ.ஊத்துப்பட்டி பகுதியில் பிரபாகரன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டினுள் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து ஒரு பவுன் தங்க...

போக்சோ வழக்கில் ஈடுபட்ட நபர்களுக்கு சிறைத்தண்டனை

போக்சோ வழக்கில் ஈடுபட்ட நபர்களுக்கு சிறைத்தண்டனை

திண்டுக்கல்: வேடசந்தூர் காவல் புளியமரத்துக்கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ் (32), என்பவர்தன்னுடன் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மில்லில் ஒன்றாக பணிபுரிந்த சாணார்பட்டியைச் சேர்ந்த சிறுமியை, தனது நண்பரான சாணார்பட்டி...

கஞ்சா வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்  நடவடிக்கை

கஞ்சா வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கை

திண்டுக்கல்: திருச்சி சாலை முள்ளிப்பாடி, செட்டியபட்டி பிரிவு அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு தாலுகா போலீசார் வாகன சோதனையின் போது கார்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 440...

டீக்கடையின் கதவை உடைத்து பணம் திருட்டு

டீக்கடையின் கதவை உடைத்து பணம் திருட்டு

மதுரை: வண்டியூர் மீனாட்சி நகர்சேவுகப் பெருமாள் தெருவை சேர்ந்தவர் .இவர் வண்டியூர் நான்கு வழிச்சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். இங்கு பீடி, சிகரெட் ,குளிர்பானங்களும் விற்பனை செய்து...

கடை உரிமையாளர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரனை

பைக்கில் வைத்திருந்த பணத்தை திருடிய மர்ம ஆசாமி

மதுரை: திருமங்கலம் சொக்கநாதன் பட்டி கப்பலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ் (63). இவர் திருநகர் சீதாலட்சுமி மேல் கேட் அருகே ஜூஸ் குடிக்க கடைக்குச் சென்றார். அவர்...

கத்திமுனையில் வழிப்பறி இரண்டு பேர் கைது

பணம் வைத்து சூதாடிய ஆறு பேர் கைது

மதுரை: எஸ். எஸ் காலனி கம்பர்தெரு வடக்கு வாசல் பகுதியில் விஸ்வா காட்டேஜில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அழகுமுத்துவுக்கு தகவல் கிடைத்தது....

தாய் இறந்த சோகத்தில் மகள் தற்கொலை

தாய் இறந்த சோகத்தில் மகள் தற்கொலை

மதுரை: கோச்சடை வேலன்மாய் தெருவை சேர்ந்தவர் பரனிதரன் மகள் ஜெயபாரதி (21) இவரது தாய் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தாய் இறந்ததிலிருந்து ஜெயபாரதி, மன அழுத்தத்தில்...

கடை உரிமையாளர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரனை

கடை உரிமையாளர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரனை

மதுரை: ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர். மூக்கையா மகன் சோனை முத்து(34) இவர் தெற்கு வாசல் கான்சா மேட்டு தெரு தெருவில் வாசுதேவன் என்பவருக்கு...

நெருக்கடி செய்ததால் கடன் வாங்கியவர் தற்கொலை

நெருக்கடி செய்ததால் கடன் வாங்கியவர் தற்கொலை

மதுரை: மகாலிபட்டி ரோடு நாகுபிள்ளை தோப்புவை சேர்ந்தவர் சீனிவாசன் (53) இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சிகிச்சைக்காக நிதி நிறுவனம் ஒன்றில் ரூ ஐம்பதாயிரம் கடன்...

கத்திமுனையில் வழிப்பறி இரண்டு பேர் கைது

கத்திமுனையில் வழிப்பறி இரண்டு பேர் கைது

மதுரை: திடீர் நகரை சேர்ந்த, மீனாட்சி சுந்தரம் மகன் விக்னேஷ் (31), பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள டாய்லெட் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது, இரண்டு வாலிபர்கள்...

சதுரகிரிமலைக்கு பத்தர்கள் செல்ல அனுமதி கிடையாது.

சதுரகிரிமலைக்கு பத்தர்கள் செல்ல அனுமதி கிடையாது.

விருதுநகர்: திருவில்லிபுத்தூர் - வத்திராயிருப்பு அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த...

Page 152 of 202 1 151 152 153 202

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.