Admin3

Admin3

திண்டுக்கல் அருகே விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பாதிப்பு

திண்டுக்கல் அருகே விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பாதிப்பு

திண்டுக்கல்: பொன்மாந்துரை புதுப்பட்டியில் உள்ள தோல் தொழிற்சாலையில் இருந்த தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சல்பைடு என்னும் விஷவாயு தாக்கி மேற்கு வங்காளத்தை...

கஞ்சா வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்  நடவடிக்கை

நண்பர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றியவர் கைது

மதுரை : பீபி குளம் வைகை தெரு மூவேந்தர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (44). இவருடைய நண்பர் கிருஷ்ணாபுரம் காலனி விநாயகர் தெரு சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர்...

கத்திமுனையில் வழிப்பறி இரண்டு பேர் கைது

பைக்கில் சென்ற மூன்று வாலிபர்கள் கைவரிசை

மதுரை: தத்தனேரி அருள்தாஸ் புரம் பாலமுருகன் கோவில் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சரவணன் மகன் கௌதம் கார்த்திக் (18) .இவர் கோரிப்பாளையம் பாலத்தில் பைக் ஓட்டி சென்று...

வாலிபர் மீது தாக்குதல் இரண்டு பேர் கைது

வாலிபர் மீது தாக்குதல் இரண்டு பேர் கைது

மதுரை : வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் மகன் கண்ணபிரான் (35). அதே பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராஹிம் மகன் முஹம்மது இஷாத்,...

மேற்கு மண்டல காவல்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம்

மேற்கு மண்டல காவல்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம்

சேலம் : மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள், தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெறும் நிகழ்வுக்கு செல்வதற்காக (24/07/23),...

ஆன்லைன் மோசடியில் துரிதமாக செயல்பட்டு பணம் மீட்பு

ஆன்லைன் மோசடியில் துரிதமாக செயல்பட்டு பணம் மீட்பு

திருவண்ணாமலை: ஆன்லைன் மோசடி நபர்களால் பணத்தை இழந்தவருக்கு உரிய விசாரணை செய்து துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டு (24.07.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல்...

பொருட்காட்சி திடலை நேரில் சென்று ஆய்வு செய்த S.P

பொருட்காட்சி திடலை நேரில் சென்று ஆய்வு செய்த S.P

தூத்துக்கு: தூத்துக்குடியில் நடைபெற உள்ள தூய பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு பேராலய வளாகம் அருகிலுள்ள பொருட்காட்சி திடலை தூத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்...

குடிபோதை தகராறில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

கடத்தி வந்த வெளி மாநில மதுபானங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூ ஜூவாடி சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன சோதனையில் இருந்த போது...

சீரிய முயற்சியால் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

செல்போன் திருட்டு வாலிபர் கைது

மதுரை: சின்ன அனுப்பானடி சோனையா நகரை சேர்ந்தவர் இளங்கோ (43). இவர் வியாபாரி ஆவார். கீழமாரட்டு வீதி தயிர் மார்க்கெட் அருகே காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக்...

கஞ்சா வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்  நடவடிக்கை

ATM உடைத்து கொள்ளை 2 மணி நேரத்தில் குற்றவாளி கைது

திண்டுக்கல்: பழனி தாலுகா அலுவலகம் அருகே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி உடைக்க முடியாததால் 6 லட்சம் மதிப்பிலான பணம்...

சீரிய முயற்சியால் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

சீரிய முயற்சியால் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (27.01.2015)-ஆம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழிப்பு செய்த குற்றத்திற்காக வீரசின்னம்பட்டியைச் சேர்ந்த சோனையன்...

கஞ்சா வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்  நடவடிக்கை

ரயில் தண்டவாளத்தில் 4 பேர் கைது

மதுரை: தெற்கு வாசல் எஃப் எஃப் ரோட்டின் வழியாக செல்லும் ரயில் தண்டவாளத்தில் நான்கு பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அப்போது தெற்கு வாசல் சப்...

மனம் உடைந்து ஒருவர் தற்கொலை

மனம் உடைந்து ஒருவர் தற்கொலை

மதுரை : பாண்டியன் நகர் ,மூன்றாவது தெருவை சேர்ந்தவர் மணி (53), இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனம் உடைந்து...

கத்திமுனையில் வழிப்பறி இரண்டு பேர் கைது

பேருந்நு நிலையத்தில் கத்திமுனையில் வழிப்பறி

மதுரை: ஆரப்பாளையம் சோனையார் கோவில் தோப்புவை சேர்ந்தவர் ராஜா (40). இவர், ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக காத்திருந்தார். அவரை, வாலிபர் ஒருவர் கத்தி முனையில் விரட்டி...

குடிபோதை தகராறில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

வெளிமாநிலத்தில் இருந்து போதை கடத்திய நான்கு பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் சோலைஹால் தெரு பகுதியில், விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது, 52 1/2 கிலோ கஞ்சா, கார், 4 செல்போன்கள் பறிமுதல்...

குடிபோதை தகராறில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

வாகனங்களை திருடிய இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில், இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில், நகர் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் நகர் வடக்கு...

ஏழை மாணவர்களின் கல்வி நலனுக்காக 35 லட்சம்

ஏழை மாணவர்களின் கல்வி நலனுக்காக 35 லட்சம்

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே 25 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் பயின்ற மாணவர்கள் சந்திப்பு - ஏழை மாணவர்களின் நலனுக்காக ரூபாய் 35 லட்சம் கல்லூரி நிர்வாகத்திடம் வழங்கி...

தொழிலாளின் மரணம் கொலையா  தற்க்கொலையா

மாடியில் தவறி விழுந்தவர் மரணம்

மதுரை: ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டுகாலனியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (48). இவர் மகபூப் பாளையம் அன்சாரி நகர் ஏழாவது தெருவில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது முதல் மாடிக்கு...

பஞ்சாயத்து அலுவலக ஊழியர் வீட்டில் தீ விபத்து

பஞ்சாயத்து அலுவலக ஊழியர் வீட்டில் தீ விபத்து

மதுரை: பஞ்சாயத்து அலுவலக ஊழியர் வீட்டில் தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாயின.மதுரை அருகே இளமானூர் சக்கிமங்கலம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர். பாண்டியம்மாள் (44). இவர்...

Page 150 of 202 1 149 150 151 202

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.