திண்டுக்கல் அருகே விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பாதிப்பு
திண்டுக்கல்: பொன்மாந்துரை புதுப்பட்டியில் உள்ள தோல் தொழிற்சாலையில் இருந்த தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சல்பைடு என்னும் விஷவாயு தாக்கி மேற்கு வங்காளத்தை...