Admin3

Admin3

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வேடசந்தூர் அருகே 10 பேர் கைது

திண்டுக்கல்: வேடசந்தூர் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்துவதாக வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்காதேவி கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் ஆய்வாளர்.பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர்,துணைக் கண்காணிப்பாளரின்...

கிருஷ்ணகிரியில் 48 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரியில் 48 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்தனர். அந்த வகையில் கைதாகி கோர்ட்டில் நிபந்தனை ஜாமீனில் வந்த 48 பேர், கோர்ட்டில்...

கிலோ கணக்கிலான போதைப் பொருட்கள் கடத்தல்

கிலோ கணக்கிலான போதைப் பொருட்கள் கடத்தல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் போலீசார் TVS சோதனை சாவடி அருகில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர். உதயக்குமார், இவர் கடந்த 20ஆம் தேதி ஆடி அம்மாவாசையை முன்னிட்டு சாப்டூர் வாழைத்தோப்பு பகுதி வழியாக சதுரகிரி...

கத்திமுனையில் வழிப்பறி இரண்டு பேர் கைது

போக்கு காட்டிய சூதாட்ட கும்பல் தலைவன் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கொம்பேறிபட்டி, புத்தூர், பூசாரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரவு நேர சூதாட்டம் நடைபெறுகிறது. இந்த சூதாட்டத்தில் வெளியூர்களை சேர்ந்த நபர்களும் சொகுசு...

அரியன் வாயல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியன் வாயல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மணிப்பூரில் பெண்களுக்கு நடைபெறும் அநீதிகளை கண்டித்தும் கலவரங்களை நிறுத்த வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கத்துடன்...

சேலம் S.P க்கு குவியும் பாராட்டுக்கள்

சேலம் S.P க்கு குவியும் பாராட்டுக்கள்

சேலம்: காவேரி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பசந்த் பன்வாரிலால் என்பவருக்கு AB+ வகை ரத்தம் மிக அவசரமாக தேவைப்படுகிறது. என்ற செய்தியை அறிந்த...

அப்துல் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அப்துல் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை: சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள எம். வி. எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பள்ளியின்...

சோழவந்தான் கோவிலில் திரளான பக்தர்கள்

சோழவந்தான் கோவிலில் திரளான பக்தர்கள்

மதுரை: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு பால் தயிர் உள்பட 12 திரவியங்களால்...

மாற்றத்தை தேடி மக்களிடம் நேரடியாக காவல்துறையினர்

மாற்றத்தை தேடி மக்களிடம் நேரடியாக காவல்துறையினர்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தாளமுத்துநகர், ஆத்தூர் மற்றும் குரும்பூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: ஒசூர் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே...

பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு போக்சோ

பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு போக்சோ

திண்டுக்கல்: கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (23.12.2019) -ஆம் தேதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஜீவா (27)...

தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

விருதுநகர்: காரியாபட்டி அருகே, பொறியியல் கல்லூரியில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தீ தடுப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு முகாம்...

துர்க்கை அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா

துர்க்கை அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா

மதுரை: சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றுக்கரையில் அமைந்துள்ள கலியுகத்தில் கேட்ட வரம் கொடுக்கும் கண்கண்ட தெய்வமாகி அருள்பாலிக்கும் கிராம தேவதை கேட்ட வரமும் கிடைக்கும் நினைத்த...

குறைதீர்க்கும் முகாமில் 39 மனுக்களுக்கு தீர்வு

குறைதீர்க்கும் முகாமில் 39 மனுக்களுக்கு தீர்வு

சிவகங்கை: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது ஆணைக்கிணங்க, காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின், உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ரா...

ஆடி சுவாதியை முன்னிட்டு நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள்

ஆடி சுவாதியை முன்னிட்டு நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள்

மதுரை: மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விழா ஆலயத்தில், ஆடி சுவாதியை முன்னிட்டு, இக்கோவில் அமைந்துள்ள நரசிம்மர் மற்றும் கருடாழ்வாருக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக...

செல்போன் திருட்டு வாலிபர் கைது

திருட்டு வழக்கில் 2 பேர் கைது

திண்டுக்கல்: நத்தம் அருகே, காசாம்பட்டியில் கடந்த ஏப்ரல் மாதம் நாடக மேடையில் படுத்திருந்த நபரிடம் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனை திருடி சென்ற மாணிக்கம்(34),...

காவல் ஆய்வாளரை கௌரவித்த S.P

காவல் ஆய்வாளரை கௌரவித்த S.P

திண்டுக்கல்: நத்தம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி அவர்கள். சிறப்பாக பணியாற்றியமைக்காக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் சான்றிதழ் மற்றும் சன்மானம்...

லட்சத்தில் மோசடி சைபர் கிரைமின் அதிரடி

லட்சத்தில் மோசடி சைபர் கிரைமின் அதிரடி

திண்டுக்கல்: A.வெள்ளோட்டை சேர்ந்த ஜெயந்தி மற்றும் பாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவர்களை மர்ம நபர்கள் TATA Capital கம்பெனியிலிருந்து கடன் வாங்கித் தருவதாக கூறி ஆதார் கார்டு,...

வாலிபர் மீது தாக்குதல் இரண்டு பேர் கைது

ஐந்து பேருக்கு கடுங்காவல் சிறை

திண்டுக்கல்: மாலப்பட்டி அருகே நடந்த கொலை வழக்கில் போலீசார் 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் திண்டுக்கல், மாலப்பட்டி அருகே முனீஸ்வரன்...

Page 149 of 202 1 148 149 150 202

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.