admin1

admin1

கோவையில் பரபரப்பு காவலரின் அதிரடி சோதனை

விபத்தில் ஐ.டி., ஊழியர் உயிரிழப்பு

சென்னை :  கும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கம் அருகே, பல்லவாடா கிராமத்தில் வசித்தவர் விவேக், (35),  சென்னையில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில்,  வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம்...

கோவையில் பரபரப்பு காவலரின் அதிரடி சோதனை

தீமிதி திருவிழாவில், காயமடைந்த பெண் பலி

சென்னை :  புழல் , கோவில் திருவிழாவில், தீமிதித்த போது,  தீக்குழியில் தவறி விழுந்த பெண், சிகிச்சை பலனின்றி பலியானார். சென்னை புழல், காவாங்கரை,  திருமலை நகரைச்...

மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம், முதல்வரின் ஆணை

மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம், முதல்வரின் ஆணை

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்,  தலைவர்  திரு.  பாஸ்கரன்,  தலைமையில் நடந்தது. துணை தலைவர் திரு. பொன்ராஜ், முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் திரு....

திண்டுக்கல் கிரைம் 16/05/2022

திண்டுக்கல் கிரைம் 16/05/2022

திண்டுக்கல் :  திண்டுக்கல் அருகே ரெட்டியபட்டியில்,  ஜோசியர் சுந்தரமூர்த்தி வீட்டில் புள்ளி மான் தோல் (3), கடமான் கொம்பு (3) நரிபல் (6), ஆமை ஓடு 17...

வேடசந்தூரில் திண்டுக்கல் எஸ்.பி ஆய்வு

வேடசந்தூரில் திண்டுக்கல் எஸ்.பி ஆய்வு

திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்,  காவல் நிலையத்தை S.P. திரு. சீனிவாசன்,  ஆய்வு  மேற்கொண்டு, காவல் நிலைய அறைகள்,  மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக,  வைத்துக் கொள்ளும்...

திண்டுக்கல்லில் புதிய பொறுப்பில் ,காவல்நிலைய ஆய்வாளர்

திண்டுக்கல்லில் புதிய பொறுப்பில் ,காவல்நிலைய ஆய்வாளர்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை,  காவல் நிலைய ஆய்வாளர் திரு.தெய்வம்,  அவர்கள் மாவட்ட ''துணை கண்காணிப்பாளராக'' பதவி உயர்வு பெற்று, தென்காசி DCB யில் பதவி...

போக்குவரத்து காவல் நிலையம் சார்பாக,  இளைஞர்களுக்கான போட்டி

போக்குவரத்து காவல் நிலையம் சார்பாக, இளைஞர்களுக்கான போட்டி

மதுரை :  மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம்,  ஒத்தக்கடை போக்குவரத்து,  காவல்நிலையம் சார்பாக, போக்குவரத்து விழிப்புணர்வு சம்மந்தமாக,  10 ஆயிரம் நபர்கள் பங்குபெரும் மாபெரும் மினிமாரத்தான் போட்டி, ...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

மதுரையில் மர்மமான முறையில் ,கொடூர கொலை

மதுரை :   மதுரை மேலக்கால் மெயின் ரோடு பகுதியில், தனியார் பேருந்து நிறுத்துமிடத்தில்,  வாட்சுமேனாக பணியாற்றி வந்த இரும்பாடி பகுதியை சேர்ந்த,  முருகேசன்(64),  என்பவர் இன்று அதிகாலையில்...

மதுரை காவல்துறையின், சார்பில் திறப்பு விழா

மதுரை காவல்துறையின், சார்பில் திறப்பு விழா

மதுரை :  மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், வரிச்சூர் கிராமத்தில்,  மதுரை மாவட்ட காவல்துறையின் சார்பில் ,புறக்காவல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு, மதுரை...

மக்களிடம் நேரடியாக, மாவட்ட ஆட்சியர்

மக்களிடம் நேரடியாக, மாவட்ட ஆட்சியர்

சிவகங்கை :  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் , கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும், நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 345,  கோரிக்கை மனுக்களும் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து,...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

குற்ற வழக்குகளை, முறியடிக்க எஸ்.பி உத்தரவு

மதுரை :  மதுரை மாவட்டத்தில்,  தாக்கல் ஆகும் பாரி குற்ற வழக்குகளை,  விரைந்து கண்டுபிடிக்க காவல் அதிகாரிகளுக்கு,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன்,  உத்தரவிட்டுள்ளார்கள். அந்த வகையில்,...

பெரம்பலூரில் குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை தண்டனை

வாலிபருக்கு அரிவாள் வெட்டு, 3 பேர் கைது

தென்காசி :  ஆலங்குளம் அருகே, சிவலார்குளம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த, மதன்குமார்(26),  இவர் தெற்குப்பட்டி கிராமத்தில்,  செங்கல் சூளை நடத்தி வருகிறார்.  மதன்குமார் அவரது...

திண்டுக்கல்லில் அதிவிரைவு, படையினரின் ஆய்வு

பாலியல் குற்றத்தில், வாலிபர் மீது போக்சோ

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், காந்திநகரை சேர்ந்த மாரீஸ்வரன்(22),  கொத்தனார். இவர், திருமண ஆசை வார்த்தை கூறி, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை...

இண்டூரில் கல்லூரி மாணவர் கைது

பெரம்பலூரில் கொள்ளையடித்த, 4 பேர் கைது

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாண்டியன் (58), எலக்ட்ரீசியன். இவருடைய வீட்டிற்கு கடந்த 8-ந்தேதி அதிகாலை 2.30 மணியளவில் , வந்த...

பெரியகுளத்தில் திடீர் சாலை மறியல்

பெரியகுளத்தில் திடீர் சாலை மறியல்

தேனி : பெரியகுளத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தீக்காயம் அடைந்தவரை,  சேர்க்க சென்றனர். அப்போது சிகிச்சை அளிக்க,  மறுப்பதாக கூறி...

மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்கு

கழுத்தை அறுத்துக் கொலை, வாலிபர் கைது

கோவை :  கோவை அருகே உள்ள தெலுங்குபாளையம், வைத்தியர் ஆறுமுகம் உடையார்,  வீதியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி . இவர் இறந்துவிட்டார் . இவரது மகன்கள்கார்த்திக் (25), அழகர்சாமி...

நாமக்கல்லில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது

குன்றத்தூரில் துணிகரம், தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை

சென்னை :  குன்றத்தூர் மணிகண்டன் நகர் பகுதியில் உள்ள 2 மாடிகள் கொண்ட,  அடுக்குமாடி குடியிருப்பில் 2 வது மாடியில் வசித்து வருபவர் ஆசாத் (42),  தொழில்...

சென்னையில் மலேசியாவை சேர்ந்த,  போதைப்பொருள் கடத்தல் நபர் கைது

பெண்ணை மிரட்டி நகை பறிப்பு, என்ஜினீயர் கைது

சென்னை :  சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ள, செங்கண்மால் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில்,  சென்னை அசோக் நகரைச் சேர்ந்த, காசி விஸ்வநாதன் (30), ...

Page 38 of 97 1 37 38 39 97
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.