நெல்வியாபாரி கொலை, தி.மு.க. பிரமுகர் கைது
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், ஒரத்தி அடுத்த அனந்தமங்கலம் சிவன் கோவில் குளத்தில் நேற்று முன்தினம், ஆண் உடல் கிடப்பதாக ஒரத்தி காவல்...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், ஒரத்தி அடுத்த அனந்தமங்கலம் சிவன் கோவில் குளத்தில் நேற்று முன்தினம், ஆண் உடல் கிடப்பதாக ஒரத்தி காவல்...
சென்னை : சென்னை கொருக்குப்பேட்டை, ஹரிநாராயணபுரத்தைச் சேர்ந்தவர் ராகுல் (19), நேற்று முன்தினம் இரவு இவர், பழைய கிளாஸ்பேக்டரி சாலையோரம், பலத்த கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடி...
சென்னை : சென்னை எண்ணூர் சுனாமி, குடியிருப்பை சேர்ந்த மனோஜ் (22), கணேஷ் (24), வெங்டேசன் (28), ஆகிய 3 பேரும் கடந்த 17-ந்தே தி இரவு...
சென்னை : சென்னை திண்டிவனம் அடுத்த, முன்னூர் புதிய காலனியை, சேர்ந்த ஜோசப் ஸ்டாரின்(27), இவர் ஐ.டி.ஐ முடித்து விட்டு தச்சு வேலை செய்து வந்துள்ளார். இவர்...
சென்னை : சென்னை, திருவொற்றியூர் சரஸ்வதி, நகரைச் சேர்ந்த அர்ஜுன். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், வேலை பார்த்து வருகிறார். தொழிற்சாலையில் தொடர்ந்து இரவு...
சென்னை : சென்னை மும்பையில் இருந்து , ரெயில் மூலம் சென்னைக்கு போதை மாத்திரை, போதை ஊசி கடத்தி வருவதாக தனிப்படை காவல் துறையினருக்கு , ரகசிய...
காஞ்சிபுரம் : திருச்சி மாவட்டம், சிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ், (22), டிரைவர். அரக்கோணத்தைச் சேர்ந்த மங்கலம் பகுதியில், லாரியில் மாடு ஏற்றி செல்வதற்காக வந்தார். நேற்று...
சென்னை : சென்னை, மயிலாப்பூர், லஸ் சர்ச் சாலையில், சர்வே எண், 3333ல் உள்ள, 42 கிரவுண்டு, 1,566 சதுர அடி மனை, கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது. ...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் மனைவியுடன், தகராறில் ஈடுபட்டார். இதனை அவரது மகள்கள் நந்தினி, தீபா, ஆகியோர் தட்டி கேட்டனர். இதனையடுத்து...
மதுரை : உச்சநீதிமன்றத்தில் நேற்றும், இன்றும் வழங்கப்பட்ட தீர்ப்புகள் மாநில உரிமைகளை, நிலைநிறுத்தும் வகையிலேயே தீர்ப்புகள் வெளியாகி உள்ளதாக, மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பேட்டியளித்தார். ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பிரதான தொழிலாக பட்டாசு தயாரிக்கும் தொழில் இருந்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர்,...
கோவை : கோவை சிங்காநல்லூர், காவல் நிலைய ஆய்வாளர் திரு .அருண், அவர்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்துக்குச் சென்று, தனியாக...
மதுரை : மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவாயில், அருகில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர், அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தூம்பக்குளம் கிராமத்தில், உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மலையாள பகவதி பத்ரகாளியம்மன், திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக, ...
மதுரை : மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பாப்பாபட்டி ஊராட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், (2-10-2021), அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், அறிவிக்கப்பட்ட கிராம...
காஞ்சிபுரம் : இன்று (20.05.22) காஞ்சிபுரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், தலைமையில் காவல்துறையினர், மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து, மாவட்ட காவல் அலுவலகத்தில், கொடுஞ்செயல் எதிர்ப்பு...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த வடசென்னை அனல்மின், நிலையத்தில் பணிபுரிபவர் அரிகிருஷ்ணன் (40), இவரின் மனைவி பெயர் மாலதி, இவர்களுக்கு 2 ஆண்...
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ஜல்லிமலையைச் சேர்ந்த, அந்தோணிசாமி; இவர் ராமேஸ்வரம் தாசில்தார் அலுவலகம் அருகில் ஆத்திக்காடு, எனுமிடத்தில் வீடு கட்டுகிறார். இங்கு மதுரை அண்ணா நகர் சேர்ந்த, ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் , அய்யலூர் அருகே சந்தன மரக்கட்டைகள் , பதுக்கிய ராஜா,பாண்டி ஆகிய 2 பேரை வனச்சரகர் குமரேசன் தலைமையிலான, வனத்துறையினர் கைது...
சென்னை : சென்னையை அடுத்த ஆலந்தூர் மடுவின்கரை, பகுதியை சேர்ந்தவர் ஜெனார்த்தனன். இவருடைய மகன் விஷ்வா (16), இவர், ஆலந்தூர் ஆசர்கானாவில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.