Admin

Admin

காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

இராஜபாளையம் அருகே கஞ்சா பறிமுதல் 1 நபர் கைது :

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக இராஜபாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ப்ரீத்திக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அடிப்படையில்,...

நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் காவல் ஆணையர் ஆய்வு

நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் காவல் ஆணையர் ஆய்வு

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் திருச்சி மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார்கள். ஆய்வின்போது CCTV கேமராக்களின் செயல்பாடுகளை குறித்தும், CCTV கேமராக்களின்...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

பிரபல ரவுடி மதுரையில் வெட்டி படுகொலை

திருப்பரங்குன்றம் அருகே கருவேலம்பட்டி ரயில்வே கேட் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கிருஷ்ண குமாரை காரில் பின் தொடர்ந்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல்...

24 மணிநேர புகார் அழைப்பு எண், சிவகங்கை எஸ்.பி அறிவிப்பு

24 மணிநேர புகார் அழைப்பு எண், சிவகங்கை எஸ்.பி அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. அரவிந்த் ஐபிஎஸ் அவர்கள் பொதுமக்கள் புகார் 24 மணி நேரமும் செயல்படும் தனி தொலைபேசி எண்ணை 8300000400 அறிமுகப்படுதியுள்ளார். இவ்வாறு...

ஒட்டன்சத்திரத்தில் கணவன் மனைவி பலி!

மூதாட்டி பலி, அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அவனியாபுரம் பகுதியில் உள்ள திருவனந்த பிள்ளை தெருவில் வசிப்பவர் வடிவேல் இவரது ,மனைவி ராமம்மாள் (வயது 80). இவரது கணவர் 10 வருடங்களுக்கு...

திண்டுக்கல் மாவட்டத்தில், சவர்மா விற்பனைக்கு தற்காலிக தடை

திண்டுக்கல் மாவட்டத்தில், சவர்மா விற்பனைக்கு தற்காலிக தடை

திண்டுக்கல் அசைவ உணவகங்களில், சிக்கன் போன்ற இறைச்சிகளை பதப்படுத்தி வைப்பதை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தி வைக்கப்படும் இறைச்சி உணவுகளால், உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, சவர்மா குறிப்பிட்ட...

ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 3 டன் உணவு பொருள் 2 பேர் கைது!

4 பேர் கைது, 20 பவுன் நகை பறிமுதல் – எஸ் பி அதிரடி நடவடிக்கை

ஒட்டன்சத்திரம், பழனி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே புது கோடாங்கிபட்டி பகுதியில் கடந்த ஆகஸ்ட்...

உயர்கல்வி உதவித்தொகை வழங்கிய திருவண்ணாமலை எஸ்.பி

உயர்கல்வி உதவித்தொகை வழங்கிய திருவண்ணாமலை எஸ்.பி

திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில், நேற்று (16.10.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் காவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும்...

சிறப்பான புலனாய்வில், முதியவருக்கு 47 ஆண்டு சிறை!

2 ரவுடிகளை சிறையில் அடைத்த திருச்சி காவல் ஆணையர் காமினி

கடந்த (19.09.23)-ந்தேதி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்மலைபட்டி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்ற பெயிண்டிங் வேலை செய்யும் தொழிலாளியிடம் கத்தியை காண்பித்து பணத்தை பறித்து...

1207 மொபைல் போன்களை மீட்டுள்ள மதுரை காவல்துறையினர்

1207 மொபைல் போன்களை மீட்டுள்ள மதுரை காவல்துறையினர்

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்,IPS., அவர்கள் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான தொலைந்து போன மொபைல் போன்; சம்பந்தமான புகார்களில்...

மதுரைக்கு வந்த ரயில் முன் இறந்த நிலையில் மனித உடல், பயணிகள் அதிர்ச்சி

மதுரைக்கு வந்த ரயில் முன் இறந்த நிலையில் மனித உடல், பயணிகள் அதிர்ச்சி

மதுரை: செங்கோட்டை - சென்னை வரையில் செல்லும் பொதிகை ரயில் இன்று மாலை வழக்கம்போல் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு இரவு சுமார் 9.30 மணிக்கு மதுரை நோக்கி...

DSP களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ள திருச்சி மாவட்ட SP

DSP களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ள திருச்சி மாவட்ட SP

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ.வருண்குமார், இ.கா.ப., அவர்களின் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று (11.10.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட...

ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 3 டன் உணவு பொருள் 2 பேர் கைது!

பிணையினை ரத்து செய்து உத்தரவு

மதுரை மாவட்டம், மாடக்குளம் தானதவம்புதூர் சேர்ந்த கருப்பையா 61, என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 17.04.2023-ம் தேதி சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய...

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மூலமாக (22.08.2023) அன்று கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுரை தெற்கு...

செல்போன் திருடிய 3 நபர்கள் கைது

மதுபானங்களை கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் தளி To தேன்கனிக்கோட்டை ரோட்டில் கக்கதாசம் தாபா அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார்...

இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள மகாலட்சுமி ஐயங்கார் பேக்கரி வேலை செய்து...

கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையன் கைது

கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையன் கைது

தஞ்சை : தஞ்சை மாவட்டம் பகுதிகளில் வழக்கு நிலுவையில் உள்ள தேடப்பட்டு வரும் குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களை உடனடியாக கைது செய்ய தஞ்சை மாவட்ட காவல்துறை...

காவல்துறைக்கு உதவிய குடும்பங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

காவல்துறைக்கு உதவிய குடும்பங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

மதுரை மாவட்ட எல்லையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் குடியிருப்புகள், கடைகள், சாலை சந்திப்புகள் ஆகிய பகுதிகளில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பல்வேறு குற்ற...

மதுரையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

மதுரையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

வருகின்ற 20.08.2022-ம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், மதுரை மாவட்டம், பெருங்குடி காவல் நிலைய சரகம், வலையங்குளம் கருப்புச்சாமி கோவில் அருகில் மாநாடு...

Page 8 of 241 1 7 8 9 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.