Admin

Admin

காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளருக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம்

காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளருக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளருக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயகுமார்...

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

ரியல் எஸ்டேட் அதிபரை 3 நாட்கள் சிறை வைத்த கும்பல், காவல்துறையினர் தீவிர விசாரணை

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே 2 குழந்தைகளுடன் ரியல் எஸ்டேட் அதிபரை 3 நாட்கள் சிறை வைத்த கும்பல். மாவட்ட கண்காணிப்பாளர். பாஸ்கரன் உத்தரவின் பேரில் நகர்...

திருவள்ளூர் அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை!

குற்றம் புரிந்த சிறுவர்கள், நடவடிக்கை எடுத்த காளையார்கோவில் காவல் ஆய்வாளர்

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் பேக்கரி கடையை உடைத்து பணம் மற்றும் மொபைல் போன் திருடிய மூன்று சிறுவர்களை காளையார்கோவில் காவல் ஆய்வாளர் கணேசமூர்த்தி , சார்பு...

கிருஷ்ணகிரி கிரைம்ஸ்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை செய்திகள்

தங்க செயினை பறித்து சென்ற நபர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ காவல் நிலைய பகுதியில் சுமதி என்பவர் நல்லூர் சித்தனப்பள்ளியில் உள்ள தனது மகள்...

திண்டுக்கல் கிரைம்ஸ்  12/10/2022

திண்டுக்கல் மாவட்ட காவல் செய்திகள்

இடையக்கோட்டை அருகே மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த பேக்கரி கடை உரிமையாளருக்கு தர்ம அடி: திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, இடையக்கோட்டை...

இதுவரை 249 பேருக்கு குண்டாஸ் தீவிர நடவடிக்கை!

11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர், மதுரை விமான நிலையத்தில் கைது

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அய்யாபட்டி,ஓட்ட கோவில்பட்டியை சேர்ந்த மணிமுத்து என்பவரின் மகன் ராஜேஷ் வயது 36. இவர், துபாயில் பிளம்பர் ஆக பணிபுரிந்து...

தீவிர ரோந்தில் 6 பேர் கைது!

கள்ள சந்தையில் டிக்கெட், திருச்சி காவல்துறையினர் நடவடிக்கை

திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது திருச்சி...

மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் தலைமையில் குறைதீர்க்கும்...

விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற விழுப்புரம் காவலர்கள்

விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற விழுப்புரம் காவலர்கள்

விழுப்புரம் மாவட்ட காவல்துறை 19.09.2023 மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற காவல் ஆளினர்கள் காவல் துறை சார்பாக ஆவடி விளையாட்டு திடலில் கடந்த 16...

திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

தீபாவளி வந்துவிட்டது! எங்கிருக்கும் மக்களும் சொந்த ஊர்களுக்கு திரும்பி சொந்த பந்தங்களுடன் தீப ஒளி திருநாளை கொண்டாடுவார்கள். அதனை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநிலங்களும் சிறப்பு ரயில்கள்...

180 பவுன் தங்கம், ஒன்பது லட்சம் பறிமுதல் செய்துள்ள மதுரை காவல்துறையினர்

180 பவுன் தங்கம், ஒன்பது லட்சம் பறிமுதல் செய்துள்ள மதுரை காவல்துறையினர்

கடந்த 2021-ம் ஆண்டுமுதல் ஊமச்சிகுளம் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலைய சரகங்களில் குறிப்பாக சிலைமான் மற்றும் கருப்பாயூரணி காவல் நிலைய சரகங்களில் இரவு நேரங்களில் தங்களது வீட்டில்...

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் விவேகானந்தர் ரோடு மற்றும் லட்சுமிபுரம் உள்ளிட்ட ஐந்து இடத்தில் ஒரே நாளில் திருட்டு முயற்சி நடந்தது. இதில், இரண்டு வீட்டில் வெள்ளிப்...

நண்பனை கொலை செய்த இளைஞர்கள், மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ராமரெட்டிபாளையம் ஏரிக்கரை அருகே மதுபானம் அருந்தியபோது நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் மீஞ்சூரை சேர்ந்த அஜித் 25 என்பவரை கத்தியால் வெட்டி கொலை...

மதுரையில் சிறுவர்கள் கைது!

பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கைது

தஞ்சை மாவட்டம் பாபநாசம் உட்கோட்டம் அம்மாபேட்டை மற்றும் மெலட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லுபவர்களிடம் அறிவாளை...

பாலியல் வழக்கு குற்றவாளிக்கு 22 வருட சிறை!

ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டி பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர்கள் கைது, அலங்காநல்லூர் பகுதியில் பரபரப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளபூதகுடி கிராமத்தைசேர்ந்த மலைப்பாண்டி அஜித்குமார் (வயது 30 )இவர் (காவல் பார்வை) என்ற நாளிதழ் நிருபராக உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் மதுரை...

ரூ.53.91 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 5 திட்டப்பணிகளை திறந்து வைத்த அமைச்சர்

ரூ.53.91 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 5 திட்டப்பணிகளை திறந்து வைத்த அமைச்சர்

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தி.சூரக்குடி ஊராட்சி பகுதிகளில் மொத்தம் ரூ.53.91 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 5 திட்டப்பணிகளை, பொதுமக்களின் பயன்பாட்டிற்கென...

தேடுதல் வேட்டையில் சிக்கிய குற்ற வழக்கு வாலிபர்கள்!

நத்தம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேலாயுதம்பட்டி, காரக்குண்டு பகுதியை சேர்ந்த ரேணுகாதேவி(35) இவர் வேலாயுதம்பட்டி பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்ற போது,...

மகள்,தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு – கோழிக்கறி சாப்பிட்டதால் உயிரிழந்தார்களா? என போலீசார் விசாரணை:

மகள்,தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு – கோழிக்கறி சாப்பிட்டதால் உயிரிழந்தார்களா? என போலீசார் விசாரணை:

மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்த நான்கு வயது மகள் உயிரிழந்த நிலையில், அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்தார். இந்த...

சேலம் மாநகர காவல் துறை சார்பில் கிரிப்டோ கரன்சி குறித்த கருத்தரங்கு

சேலம் மாநகர காவல் துறை சார்பில் கிரிப்டோ கரன்சி குறித்த கருத்தரங்கு

கிரிப்டோ கரன்சி குறித்த கருத்தரங்கம் சோனா கல்லூரியில் நேற்று 16.10.2023 ஆம் தேதி காலை 10.00 மணியளவில் சேலம் மாநகர காவல்துறை சார்பாக நடைபெற்றது. இக்கருத்தரங்கை சேலம்...

Page 7 of 241 1 6 7 8 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.