சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய தென்காசி காவல்துறையினர்
தென்காசி : திருநெல்வேலி மாவட்டம் 26.09.2019 திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி தென்காசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வி ஞான ரூபி பரிமளா...
தென்காசி : திருநெல்வேலி மாவட்டம் 26.09.2019 திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி தென்காசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வி ஞான ரூபி பரிமளா...
சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்த புகாரில் தேடப்பட்டு வந்த நிலையில், திருப்பதி மலையடிவாரத்தில் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டடார். உதித்சூர்யா, இவர் நீட்...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ஒரே நாளில் 4,262 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு ரூ.3.92 லட்சம் அபராதத் தொகையாக செய்யப்பட்டது. போக்குவரத்து விதிமுறை மீறல்களைத் தடுக்கவும்,...
சென்னை: மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் சிறந்த மேலாண்மைச் செயல்பாட்டிற்கான ‘ஸ்கோச்’ விருதுகளை சென்னை சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை பெற்றுள்ளனர்....
வேலூர்: வேலூர் மாவட்டம் துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் சலமந்தம் கிராமத்தில் வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மரம் நடுவிழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக...
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தற்பொழுது ஸ்டுடியோக்கள், ஹார்டுவேர்ஸ் கடைகள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களை குறிவைத்து Ransomware என்னும் கணினி Virus யை பரப்பி உங்களது கணினியில் உள்ள...
இராமநாதபுரம்: கடந்த 2011-ம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான மாரந்தை கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ், த/பெ மணி, என்பவருக்கும் அதே...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 22.09.2019 அண்டுகோடு பகுதியை சேர்ந்தவர் முருகேஷ்(29) . இவர் மீது அருமனை காவல் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.போலிசாரின்...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் 19.09.2019 தமிழக அளவில் நடைபெற்ற 2019-ம் ஆண்டிற்கான துப்பாக்கி குண்டு சுடும் போட்டி கடந்த 11.9.2019-ம் தேதி முதல் 13.9.2019-ம் தேதி வரை...
இராமநாதபுரம்: இராமநாதபுரம், பரமக்குடி நகர் மற்றும் தொண்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக 01 டாடா பிக்கப், 01 JCB மற்றும்...
மதுரை: மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் நேற்று CCTV CAMERA பொருத்தபட்டது. அதனை மதுரை மாநகர் காவல் ஆணையாளர் திரு. டேவிட் சன்...
தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் பயணம் செய்வதால் வாகன விபத்துக்களினால் ஏற்படும் தலைக்காயங்களிலிருந்து நீங்கள் 100 சதவீதம் தப்பிக்க வாய்ப்பு உள்ளது. தலைக்கவசம் அணியாமல் நீங்கள் பயணம் மேற்கொள்ளும்போது...
மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப.,அவர்கள் உத்தரவுப்படி நேற்று (22.09.2019) அனைத்து மகளிர் (தெற்கு ) காவல் நிலைய காவல் ஆய்வாளர்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் என்பவர் கடந்த 26.05.2019 அன்று கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய தங்கமணி என்பவர் மதுரை மத்திய...
சென்னை: சென்னையில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த தனியார் பள்ளி மாணவர்கள் 16 பேருக்கு, தனியார் தொண்டு நிறுவனம் மூலம் காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் பள்ளிக்...
தூத்துக்குடி : 2019ம் ஆண்டுக்கான தமிழக முதல்வர் அவர்களின் அண்ணா விருது தூத்துக்குடி மாவட்டத்தில் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ. காமராஜ், தமிழக காவல்துறையில் சிறந்த...
சென்னை: காவல்துறை விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார் . சீனாவில் 77 நாடுகளின் காவல்...
தூத்துக்குடி : தூத்துக்குடி , பாளையங்கோட்டை கே.டி.சி நகரைச் சேர்ந்த பச்சை கண்ணன் மகன் சிவக்குமார்(41) என்பவர் கடந்த 21.08.2019 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய...
சென்னை: சென்னை, காசிமேடு பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 5 குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில்...
தேனி: தேனி, தேவாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு சாந்தகுமார் (34) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரதிமாலா என்பவருக்கும் இடையே தகாத...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.