மதுரையில் 3.700 கி.கி. கஞ்சா விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது
மதுரை: மதுரையில் B3-தெப்பக்குளம் ச&ஒ காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிவராமகிருஷ்ணன் மதுரை டவுன், புது ராம்நாடு ரோடு, தமிழன் தெரு அருகில் நேற்று 05.10.2019-ம் தேதி ரோந்து...
மதுரை: மதுரையில் B3-தெப்பக்குளம் ச&ஒ காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிவராமகிருஷ்ணன் மதுரை டவுன், புது ராம்நாடு ரோடு, தமிழன் தெரு அருகில் நேற்று 05.10.2019-ம் தேதி ரோந்து...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 30.09.2019ம் தேதியன்று புகார் மனு கொடுப்பதற்காக மாற்றுத்திறனாளி ஒருவர் அலுவலகம் வந்திருந்தார். கால்கள் இல்லாததை அறிந்த...
புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு நேரடி அபராத பணப்பரிவர்த்தனையற்ற E-Challan முறையை அறிமுகப்படுத்தியதற்காக வழங்கப்பட்ட "ஸ்காட்ச் தங்க விருதினை" மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் சென்னை பெருநகர காவல்துறை...
தேனி மாவட்டம்: தேனி மாவட்டம், கம்பம் நகர் அதனை சுற்றியுள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து கம்பம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சிணாமூர்த்தி அவர்கள்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் 05.10.2019 அம்பை உட்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி.சுபாஷினி மற்றும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் இணைந்து கல்லிடைக்குறிச்சி காவல்...
திருவாரூர்: திருவாரூர் நகர காவல் நிலைய விளமல் பகுதியில் 03-10-2019 ம் தேதி இரவு திருவாரூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பாரதநேரு அவர்கள் தலைமையில்...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நிறை வாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது . அதில் 36-வது மற்றும் 37-வது...
மதுரை மாவட்டம், கீழவளவு போலீசார் அட்டப்பட்டி அருகே ரோந்து சென்றபோது, அங்கே மணல் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்த பொழுது, எந்தவித அரசு அனுமதியின்றி மணல்...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 04.10.2019 அன்று நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் ரதீஸ்(24) இவரிடம் கண்ணநாகம் பகுதியில் ஒருவர் லிப்ட் கேட்டு பைக்கை நிறுத்தி உள்ளார். பைக்கை ரதீஸ்...
தூத்துக்குடி: தூத்துக்குடி வண்ணார் தெரு, மேல சண்முகபுரதைச் சேர்ந்த செந்தூர் பாண்டி மகன் வேலுமயில் என்பவர் குடிபோதையில், நேற்று (04.10.2019) மாலை 5.45 மணியளவில் தனது மனைவி...
திருவாரூர்: லலிதா ஜுவல்லரி கொள்ளையன் மணிகண்டனை விரட்டி பிடித்த திருவாரூர் நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளார் பாரத நேரு அவர்களை அனைத்துதரப்பினரும் பாராட்டி வருகின்றனர்....
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் பெய்துவரும் பலத்த கனமழையின் காரணமாக பாளை சேவியர் கல்லூரி அருகே 22.9.2019-ஆம் தேதியன்று மின்சார வயர் அறுந்து கிடந்த சாலையில் மின் ஊழியர்கள்...
மதுரை : மதுரை தெப்பக்குளம் பி3 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, முனிச்சாலை பகுதியிலுள்ள பச்சரிசிகாரத்தோப்பு 2வது தெருவில், இரவு நேரங்களில் சமூக விரோதிகளால், இருசக்கரவாகனங்களில் பெட்ரோல் மற்றும்...
தேனி : தேனி நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட அரண்மனைப்புதூர் விளக்கு பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த ₹ 45,000/- இருந்த பணப்பையை கொடுவிலார்பட்டி அருகே உள்ள கோபாலபுரத்தை...
திருச்சி : திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல கடையை திறக்க வந்த...
திருப்பூர் : திருப்பூர் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.பஹதூர்நிஷா பேகம் அவர்கள் 30/09/2019 திருப்பூர் மாநகர் பழனியம்மாள் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் கடத்தல் மற்றும்...
திருப்பூர் : தமிழக காவல்துறை ஆளினர்களுக்கு சென்னையில் துறை ரீதியான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில கலந்து கொண்ட திருப்பூர் மாநகர ஆயுதப்படை சேர்ந்த காவலர் திரு.K.A.ஹரிஹரசுதன் அவர்கள்...
திருப்பூர்: திருப்பூர் மாநகர் காவல் துறையினர்கான கிரிக்கெட் போட்டி நடந்து வந்தது. இறுதி போட்டியாக இன்று மாநகர அதிவிரைவு படை அணியும் மாநகர் வடக்கு சரக அணியும்...
சென்னை : கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 போலீசாருக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்பட உள்ளது. அதன்படி, (1) திரு.சந்திரமோகன், காவல் ஆய்வாளர், மதுவிலக்கு...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல்துறையின் சார்பாக அக்டோபர் 1 - உலக மூத்தகுடிமக்கள் தினமான நேற்று “வேர்களைத் தேடி” என்ற மூத்த குடிமக்கள் பாதுகாப்பு திட்டம்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.