Admin

Admin

மதுரையில் 3.700 கி.கி. கஞ்சா விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது

மதுரை: மதுரையில் B3-தெப்பக்குளம் ச&ஒ காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிவராமகிருஷ்ணன் மதுரை டவுன், புது ராம்நாடு ரோடு, தமிழன் தெரு அருகில் நேற்று 05.10.2019-ம் தேதி ரோந்து...

மக்கள் பணியில் திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 30.09.2019ம் தேதியன்று புகார் மனு கொடுப்பதற்காக மாற்றுத்திறனாளி ஒருவர் அலுவலகம் வந்திருந்தார். கால்கள் இல்லாததை அறிந்த...

சென்னை காவல்துறையினருக்கு கிடைத்த ஸ்காட்ச் தங்க விருதிற்கு தமிழக முதல்வர் பாராட்டு

புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு நேரடி அபராத பணப்பரிவர்த்தனையற்ற E-Challan முறையை அறிமுகப்படுத்தியதற்காக வழங்கப்பட்ட "ஸ்காட்ச் தங்க விருதினை" மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் சென்னை பெருநகர காவல்துறை...

மக்கள் நலனுக்கு கம்பம் காவல்துறையினர் செய்த காரியம், பொதுமக்கள் பாராட்டு

தேனி மாவட்டம்: தேனி மாவட்டம், கம்பம் நகர் அதனை சுற்றியுள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து கம்பம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சிணாமூர்த்தி அவர்கள்...

ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் கொடுத்து அமர்க்களப்படுத்திய அம்பை துணை காவல் கண்காணிப்பாளர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் 05.10.2019  அம்பை உட்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி.சுபாஷினி மற்றும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் இணைந்து கல்லிடைக்குறிச்சி காவல்...

லலிதா நகைகடை கொள்ளையனை பிடித்த திருவாரூர் காவல்துறையினருக்கு ஐ.ஜி பாராட்டு

திருவாரூர்: திருவாரூர் நகர காவல் நிலைய விளமல் பகுதியில் 03-10-2019 ம் தேதி இரவு திருவாரூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பாரதநேரு அவர்கள் தலைமையில்...

கன்னியாகுமரியில் காவலர் நிறை வாழ்வு பயிற்சி துவக்கம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நிறை வாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது . அதில் 36-வது மற்றும் 37-வது...

அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது

மதுரை மாவட்டம், கீழவளவு போலீசார் அட்டப்பட்டி அருகே ரோந்து சென்றபோது, அங்கே மணல் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்த பொழுது, எந்தவித அரசு அனுமதியின்றி மணல்...

கன்னியாகுமரியில் செல்போன் திருடியவர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 04.10.2019 அன்று நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் ரதீஸ்(24) இவரிடம் கண்ணநாகம் பகுதியில் ஒருவர் லிப்ட் கேட்டு பைக்கை நிறுத்தி உள்ளார். பைக்கை ரதீஸ்...

வாட்ஸ் ஆப்பில் தவறான தகவல் பரப்பியவர் கைது – தூத்துக்குடி டி.எஸ்.பி. பிரகாஷ் அதிரடி நடவடிக்கை.

தூத்துக்குடி:  தூத்துக்குடி வண்ணார் தெரு, மேல சண்முகபுரதைச் சேர்ந்த செந்தூர் பாண்டி மகன் வேலுமயில் என்பவர் குடிபோதையில், நேற்று (04.10.2019) மாலை 5.45 மணியளவில் தனது மனைவி...

லலிதா ஜுவல்லரி கொள்ளையனை விரட்டி பிடித்த உதவி ஆய்வாளார் பாரத நேரு, குவியும் பாராட்டுக்கள்

திருவாரூர்: லலிதா ஜுவல்லரி கொள்ளையன் மணிகண்டனை விரட்டி பிடித்த திருவாரூர் நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளார் பாரத நேரு அவர்களை அனைத்துதரப்பினரும் பாராட்டி வருகின்றனர்....

அறுந்து கிடந்த மின்சார வயர் – கொட்டும் மழையிலும் ஆபத்தை தடுத்த காவலருக்கு பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் பெய்துவரும் பலத்த கனமழையின் காரணமாக பாளை சேவியர் கல்லூரி அருகே 22.9.2019-ஆம் தேதியன்று மின்சார வயர் அறுந்து கிடந்த சாலையில் மின் ஊழியர்கள்...

மதுரை தெப்பக்குளம் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்களின் அன்பான வேண்டுகோள்

மதுரை : மதுரை தெப்பக்குளம் பி3 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, முனிச்சாலை பகுதியிலுள்ள பச்சரிசிகாரத்தோப்பு 2வது தெருவில், இரவு நேரங்களில் சமூக விரோதிகளால், இருசக்கரவாகனங்களில் பெட்ரோல் மற்றும்...

தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த தேனி காவல்துறையினர்

தேனி : தேனி நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட அரண்மனைப்புதூர் விளக்கு பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த ₹ 45,000/- இருந்த பணப்பையை கொடுவிலார்பட்டி அருகே உள்ள கோபாலபுரத்தை...

தமிழகத்தை அதிர வைத்த லலிதா ஜூவல்லர்ஸ் நகை கடை கொள்ளை. கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு

திருச்சி : திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல கடையை திறக்க வந்த...

திருப்பூர் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் வழங்கிய விழிப்புணர்வு

திருப்பூர் : திருப்பூர்  குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.பஹதூர்நிஷா பேகம் அவர்கள் 30/09/2019 திருப்பூர் மாநகர் பழனியம்மாள் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் கடத்தல் மற்றும்...

தமிழக காவல்துறை கணிணி பிரிவு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த திருப்பூர் காவலர்

திருப்பூர் : தமிழக காவல்துறை ஆளினர்களுக்கு சென்னையில் துறை ரீதியான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில கலந்து கொண்ட திருப்பூர் மாநகர ஆயுதப்படை சேர்ந்த காவலர் திரு.K.A.ஹரிஹரசுதன் அவர்கள்...

திருப்பூர் மாநகர் காவல் கிரிக்கெட் போட்டி, காவல்துறை ஆணையர் கோப்பையை வழங்கினார்

திருப்பூர்: திருப்பூர் மாநகர் காவல் துறையினர்கான கிரிக்கெட் போட்டி நடந்து வந்தது. இறுதி போட்டியாக இன்று மாநகர அதிவிரைவு படை அணியும் மாநகர் வடக்கு சரக அணியும்...

5 போலீசாருக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு

சென்னை : கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 போலீசாருக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்பட உள்ளது. அதன்படி, (1) திரு.சந்திரமோகன், காவல் ஆய்வாளர், மதுவிலக்கு...

திருநெல்வேலி காவல்துறையின் சார்பாக  “வேர்களைத் தேடி”  அமைப்பு துவக்கம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல்துறையின் சார்பாக  அக்டோபர் 1 - உலக மூத்தகுடிமக்கள் தினமான நேற்று “வேர்களைத் தேடி” என்ற மூத்த குடிமக்கள் பாதுகாப்பு திட்டம்...

Page 238 of 241 1 237 238 239 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.