தமிழகத்தில் 30% விபத்துக்கள் குறைந்துள்ளது, DGP பிரதீப் V. பிலிப் தகவல்
கோவை: கோவை அண்ணாசிலை சிக்னலில் காவல் துறை இயக்குனரும் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை தமிழ்நாடு மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நிறுவனருமான டாக்டர் பிரதீப்....
கோவை: கோவை அண்ணாசிலை சிக்னலில் காவல் துறை இயக்குனரும் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை தமிழ்நாடு மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நிறுவனருமான டாக்டர் பிரதீப்....
சென்னை: சிறப்பாக பணியாற்றிய போலிசாருக்கு முதல்வரின் காவலர் விருதினை காவல் ஆணையர் விஸ்வநாதன் வழங்கினார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தமிழக அரசின் விருதுகளை காவல் ஆணையர்...
மதுரை: மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய எல்கையில் உள்ள ராணி மங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் வைகைநதிஆசை(35) விவசாயி இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் புகுந்து...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரஸ்வதிநகரில் 27.09.2019-ம் தேதி பட்டா நிலத்தில், எவ்வித அரசு அனுமதியுமின்றி மணல் அள்ளிய ராஜசேகர், சேதுராமன்,...
அரியலூர்: தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் சற்று பின்தங்கிய மாவட்டங்களில் அரியலூரும் ஒன்று. தற்போது அரியலூர் காவல்துறையினர் செயல்படுத்தும் அரிய திட்டங்களால் பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகின்றனர்....
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி காவல் நிலையம், 2010 ஆம் ஆண்டு செபாஸ்டியன் என்பவர் அவரது மனைவி மோட்சம் என்பவரை கொலை செய்தார். இதைத்தொடர்ந்து கூமாபட்டி...
மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம் மேலூர் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு. ஜாகிர் உசைன் அவர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்கு...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட P.கீரந்தை பகுதியை சேர்ந்த சேதுபதி, த/பெ சின்னகுமார், அவரது சகோதரி சண்முகவள்ளி, க/பெ பெருமாள், உறவினர்...
மதுரை: மதுரை மாவட்டம் நேற்று 26.09.2019 ம் தேதி E3-அண்ணாநகர் (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.திலீபன் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது அவருக்கு கிடைத்த ரகசிய...
மதுரை: மதுரை மாவட்டம் 27.09.19 சமயநல்லூர் கோட்டம் சமயநல்லூர் நெடுஞ்சாலை பிரிவு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மணிமாறன் அவர்கள் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும்...
தென்காசி : திருநெல்வேலி மாவட்டம் 26.09.2019 திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி தென்காசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வி ஞான ரூபி பரிமளா...
சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்த புகாரில் தேடப்பட்டு வந்த நிலையில், திருப்பதி மலையடிவாரத்தில் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டடார். உதித்சூர்யா, இவர் நீட்...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ஒரே நாளில் 4,262 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு ரூ.3.92 லட்சம் அபராதத் தொகையாக செய்யப்பட்டது. போக்குவரத்து விதிமுறை மீறல்களைத் தடுக்கவும்,...
சென்னை: மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் சிறந்த மேலாண்மைச் செயல்பாட்டிற்கான ‘ஸ்கோச்’ விருதுகளை சென்னை சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை பெற்றுள்ளனர்....
வேலூர்: வேலூர் மாவட்டம் துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் சலமந்தம் கிராமத்தில் வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மரம் நடுவிழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக...
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தற்பொழுது ஸ்டுடியோக்கள், ஹார்டுவேர்ஸ் கடைகள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களை குறிவைத்து Ransomware என்னும் கணினி Virus யை பரப்பி உங்களது கணினியில் உள்ள...
இராமநாதபுரம்: கடந்த 2011-ம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான மாரந்தை கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ், த/பெ மணி, என்பவருக்கும் அதே...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 22.09.2019 அண்டுகோடு பகுதியை சேர்ந்தவர் முருகேஷ்(29) . இவர் மீது அருமனை காவல் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.போலிசாரின்...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் 19.09.2019 தமிழக அளவில் நடைபெற்ற 2019-ம் ஆண்டிற்கான துப்பாக்கி குண்டு சுடும் போட்டி கடந்த 11.9.2019-ம் தேதி முதல் 13.9.2019-ம் தேதி வரை...
இராமநாதபுரம்: இராமநாதபுரம், பரமக்குடி நகர் மற்றும் தொண்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக 01 டாடா பிக்கப், 01 JCB மற்றும்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.