Admin

Admin

திருநெல்வேலி காவல்துறையின் சார்பாக  “வேர்களைத் தேடி”  அமைப்பு துவக்கம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல்துறையின் சார்பாக  அக்டோபர் 1 - உலக மூத்தகுடிமக்கள் தினமான நேற்று “வேர்களைத் தேடி” என்ற மூத்த குடிமக்கள் பாதுகாப்பு திட்டம்...

தங்க பதக்கம் வென்ற காவலர் வாரிசுக்கு காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் பாராட்டு

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் உமராபாத் தனிப்பிரிவு காவலர் சத்தியமூர்த்தி அவர்களின் மகன் திரு. விக்ரம் பாண்டிச்சேரியில் ஸ்பீட் ஸ்கதிங் பெடரேஷன் ஆஃ இந்திய நடத்திய ஸ்பீடு...

தமிழகத்திலேயே முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்ற புளுட்டோ காவல் நாய்

நெல்லை : தமிழ் நாடு அளவில் நடைபெற்ற காவல் துறை திறனாய்வு போட்டியில் நெல்லை மாநகர காவல் துப்பறியும் நாய் படை பிரிவிலிருந்து, போட்டியில் கலந்து கொண்ட...

கிராமங்களுக்குச் சென்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

தேனி : தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய *காவல் ஆய்வாளர் திருமதி. மங்கையர் திலகம்* அவர்கள் தலைமையில் SI திருமதி.சுமதி, WHC, திருமதி.முருகேஸ்வரி, WHC, திருமதி.கலைவாணி...

கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை காவல் ஆணையர் பாராட்டு

சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று குற்றவாளிகள் கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையார் நேரில் அழைத்து பாராட்டினார்....

சாம்பியன் பெற்ற காவல் ஆளிநர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டு

சென்னை : காவல் துறையினரின் திறமையை வெளிக்கொணரவும், புலனாய்வுத் திறமையை மேம்படுத்திக் கொள்வதற்கும் மற்றும் பணித்திறமையை அதிகரிக்கவும் காவல் பணித்திறனாய்வு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது....

7 வெளிமாநில குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை காவல் ஆணையர் நேரில் பாராட்டு

சென்னை: சென்னை, நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த கோமளவள்ளி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வைரம் மற்றும் வெள்ளிபொருட்களை திருடிச்சென்றவர்களை பிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...

ஸ்மார்ட் டிவி மூலம் இணையத்தில் பரவிய அந்தரங்க வீடியோக்கள், பொதுமக்களை எச்சரித்த கேரள காவல்துறை

இன்றைய உலகில் தொழில்நுட்பம் என்பது மிக பெரிய மாற்றங்களை மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்திவிட்டது. இனி இவையன்றி வாழ்வதே சிரமம் என்றாக கூடிய நிலைமையும் வந்துவிட்டது. நமது...

திருச்சி காவல்துறையை தொடர்பு கொள்ள “காவிரி காவலன்” செயலி அறிமுகம்

திருச்சி : திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருச்சி சரககாவல் துணை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் தலைமையில் "காவிரி காவலன்" என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. செயலியை...

கொலைக் குற்றவாளிகள் 5 பேர்- குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புதுக்குடி பகுதியில் வசிப்பவர் முத்துச்சாமி(63)என்பவர் 19.07.2019 அன்று டூவீலரில் பால் விற்பனை செய்ய தேவகோட்டை சென்றுகொண்டிருந்தபோது சில அடையாளம் தெரியாத...

தமிழகத்தில் 30% விபத்துக்கள் குறைந்துள்ளது, DGP பிரதீப் V. பிலிப் தகவல்

கோவை: கோவை அண்ணாசிலை சிக்னலில் காவல் துறை இயக்குனரும் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை தமிழ்நாடு மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நிறுவனருமான டாக்டர் பிரதீப்....

சென்னையில் 644 காவலர்களுக்கு பதக்கங்கள், காவல் ஆணையர் பங்கேற்பு

சென்னை: சிறப்பாக பணியாற்றிய போலிசாருக்கு முதல்வரின் காவலர் விருதினை காவல் ஆணையர் விஸ்வநாதன் வழங்கினார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தமிழக அரசின் விருதுகளை காவல் ஆணையர்...

விவசாயிக்கு மதுரை சரக DIG பாராட்டு

மதுரை: மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய எல்கையில் உள்ள ராணி மங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் வைகைநதிஆசை(35) விவசாயி இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் புகுந்து...

மணல் கடத்திய 05 பேர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரஸ்வதிநகரில் 27.09.2019-ம் தேதி பட்டா நிலத்தில், எவ்வித அரசு அனுமதியுமின்றி மணல் அள்ளிய ராஜசேகர், சேதுராமன்,...

சீரிய மக்கள் பணியில் அரியலூர் போலீஸ்

அரியலூர்: தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் சற்று பின்தங்கிய மாவட்டங்களில் அரியலூரும் ஒன்று. தற்போது அரியலூர் காவல்துறையினர் செயல்படுத்தும் அரிய திட்டங்களால் பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகின்றனர்....

கொலை வழக்கில் தண்டனை பெற்று தந்த விருதுநகர் காவல்துறையினர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி காவல் நிலையம், 2010 ஆம் ஆண்டு செபாஸ்டியன் என்பவர் அவரது மனைவி மோட்சம் என்பவரை கொலை செய்தார். இதைத்தொடர்ந்து கூமாபட்டி...

சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம் மேலூர் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு. ஜாகிர் உசைன் அவர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்கு...

வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு தண்டனை அறிவிப்பு

இராமநாதபுரம்:   இராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட P.கீரந்தை பகுதியை சேர்ந்த சேதுபதி, த/பெ சின்னகுமார், அவரது சகோதரி சண்முகவள்ளி, க/பெ பெருமாள், உறவினர்...

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் நேற்று 26.09.2019 ம் தேதி E3-அண்ணாநகர் (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.திலீபன் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது அவருக்கு கிடைத்த ரகசிய...

Page 236 of 238 1 235 236 237 238
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.