Admin

Admin

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம்  மானாமதுரை அருகே ஆலம் பச்சேரி பகுதியைச் சேர்ந்த விஷ்வா என்பவர் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு பலமுறை வற்புறுத்தியுள்ளார். இதனை...

கம்பம் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்

தேனி: கம்பம் போக்குவரத்து காவல் நிலையம் சார்பாக டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் கம்பம் நகர் சிக்னல் அருகில் நடைபெற்றது இதில்...

திருவாரூர் காவல்துறை சார்பில் நகைகடை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் நகைகடை மற்றும் அடகுகடை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. கடைகளுக்கு முன் பாதுகாப்பு நலன்கருதி சிசிடிவி கேமரா பொருத்த...

காவலர் திறனாய்வு போட்டியில் தங்கபதக்கம் வென்ற திருவாரூர் காவலருக்கு பாராட்டு

திருவாரூர் : தமிழக காவல்துறை சார்பில் கடந்த 23.09.2019 முதல் 28.09.2019 வரை மாநில அளவிலான காவல்துறை திறனாய்வு போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் சரகம்...

விருதுநகரில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் மேற்கு காவல் நிலையம் சார்பாக நடைபெற்ற சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பிரகாஷ் அவர்கள்...

மணல் திருடியவர்களை கைது செய்த மதுரை காவல்துறையினர்

மதுரை: மதுரை, மேலூர் காவல் நிலைய போலீசார் ரோந்து சென்றபோது தும்பைபட்டி பெரிய ஓடையில் 3 டிப்பர் லாரிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டிருந்த அஜ்மீர் காஜா,...

சிவகங்கையில் திருட்டில் ஈடுபட்ட முதியவர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கௌரி பட்டியை சேர்ந்த கண்ணப்பன்(88) என்பவர் சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ATM -ல் பணத்தை எடுத்து கைப் பையில் வைத்தபடி...

தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

சிவகங்கை:  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி என்.ஜி.ஓ காலனியில் வசிப்பவர் ஸ்டீபன்தனபால் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றதை அறிந்த மர்ம கும்பல் பூட்டை உடைத்து 18 பவுன்...

தூத்துக்குடி SP தலைமையில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் அனைத்தையும் நல்ல தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்து டெங்கு கொசு உருவாவதை தவிர்க்கவும், பொது...

கன்னியாகுமரியில் காவலர்களுக்கு நிலவேம்பு கஷாயம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 11.10.2019. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N. ஸ்ரீநாத் IPS அவர்கள் உத்தரவு படி மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மற்றும் அனைத்து காவல் நிலையங்கள்...

மதுரை மாநகர காவலர் குடும்பத்தினருக்காக “ஆனந்தம்” திட்டம் துவக்கம்

மதுரை:  மதுரை மாநகர காவல்துறையினர் பணிநிமித்தம் காரணமாக குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. ஆதலால் காவலர்கள் குடும்பத்தினரும் சில நேரங்களில் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். எனவே...

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்து மகிழ்ந்த தேனி போலீசார்.

தேனி :  தேனி மாவட்டம்,  கம்பம் வடக்கு காவல் நிலையம் மற்றும் கூடலூர் வடக்கு காவல் நிலையம் இணைந்து DSP திரு.சின்னகண்ணு  அவர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்...

ஈரோடு மாவட்டத்தில் 45 இடங்களில் தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு கோபுரங்கள்

ஈரோடு : தீபாவளிக்கு ஜவுளி எடுக்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேசன் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் பல்வேறு...

தங்கப்பதக்கம் வென்ற காவலருக்கு திருவள்ளூர் SP பாராட்டு

திருவள்ளூர் : தமிழக காவல் துறைக்கான திறனாய்வு போட்டி 23/09/2019 அன்று முதல் 27/09/2019 வரை நடைபெற்ற போட்டியில் VIDEO GRAPHIC பிரிவில் திருவள்ளூர் மாவட்ட முதுநிலை...

திருவள்ளூர் போக்குவரத்து காவல்துறையினர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில் 03/10/2019 இன்று சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை சோழவரம் போக்குவரத்து பிரிவு...

திருப்பூர் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு

திருப்பூர்: சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகர குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.பகதூர்நிஷா பேகம் அவர்கள் திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள்...

திருவள்ளூர் காவல்துறையினர் சார்பில் மாணவர் காவல் படை (SPC) அமைப்பு துவக்கம்

திருவள்ளூர்:  காவல்துறை மற்றும் கல்வித் துறை இணைந்து பள்ளி மாணவர்களிடையே நல்லொழுக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மாணவர் காவல் படை (SPC) அமைப்பிற்கு ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர்...

கொலை குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்று தந்த திருச்சி காவல்துறையினர்

திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சிறுகனூர், கீழவங்காரம் கிராமத்தில், வசிப்பவர் திருப்பதி (50) மற்றும் அவரது அண்ணன் ஆறுமுகம் (55) ஆகியோர்களுக்கும் அதே ஊரை...

மதுரையில் மனைவியை கொலை செய்த கணவர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் - 10.10.19- அலங்காநல்லூர் கம்மாளபட்டியை சேர்ந்தவர் வெள்ளைப் பிரியன். அவரது மனைவி அபிநயாவிற்கும், வலசையை சேர்ந்த ராம்குமார் என்பவருக்கும் தகாத உறவு...

Page 234 of 239 1 233 234 235 239
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.