Admin

Admin

காவலர் வீரவணக்க நாள்-2019 : மதுரை மாவட்டம்

மதுரை: கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ஹாட்ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படையினர்...

காவலர் வீரவணக்க நாள்-2019 : வேலூர் மாவட்டம்

வேலூர் : பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு இன்று (21.10.2019) வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில்...

காவலர் வீரவணக்க நாள் 2019 : திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் நினைவிடத்தில் அக்டோபர் 21- ம் தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையில் வீரமரணம் அடையும்...

காவலர் வீரவணக்க நாள் 2019 : சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று காவலர் வீரவணக்க நிகழ்ச்சி மாவட்ட ஆயுதபடையில் உள்ள காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்...

வீரமரணம் அடைந்த காவலர்கள் நினைவாக ஆதரவற்ற மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உணவு வழங்கப்பட்டது

சென்னை: பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களை நினைவு படுத்தும் விதத்தில் காவலர் வீர வணக்க நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் தேதி அனுசரிக்கப்படுகின்றது. காவலர்...

காவலர் வீரவணக்க நாள் : திருநெல்வேலியில் காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க மரியாதை

திருநெல்வேலி: 1959 ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று காஷ்மீர் லடாக் ஹாட் ஸ்பரிங் பகுதியில்( கடல் மட்டத்திலிருந்து 15000 அடி உயரத்தில்) சீன ராணுவம் மறைந்திருந்து...

வேலூரில் காவலர் வீரவணக்க நாள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விததாக மினி மாரத்தான்

வேலூர்:  பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு வரும் 21.10.2019 ஆம் தேதி காலை 08.00 மணியளவில் வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் மாவட்ட காவல் துறையின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட...

காவலர் வீரவணக்க நாள் நினைவு நாளை முன்னிட்டு 5 கிலோமீட்டர் ஓட்டம்

மதுரை : “காவலர் நீத்தார் நினைவு நாள்” ஒவ்வொரு ஆண்டும் அக்டடோபர்-21ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தை முன்னிட்டு இன்று (20. 10.2019) மதுரை மாநகர...

தி.நகரில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் மற்றும் புதிய பாதுகாப்பு திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார்.

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகரில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் மற்றும் புதிய பாதுகாப்பு திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார். தீபாவளி...

வீரமரணமடைந்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்களின் வீரவணக்க உரை

தூத்துக்குடி:  பணியில் இருக்கும்போது தங்கள் இன்னுயிர் நீத்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு அவர்கள் செய்த தியாகத்தை நினைவு கூறும் வகையில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

காஞ்சிபுரத்தில் காவலர் வீரவணக்க நாள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விததாக மினி மாரத்தான்

காஞ்சிபுரம் : அக்டோபர் 21 காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் மினி மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. இத்தொடர் ஓட்டத்தின் ஏற்பாடுகளை...

‌பல கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கைது 59 பவுன் நகை மீட்பு.

ஈரோடு:  ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்களை பிடிக்க ஈரோடு மாவட்ட எஸ்பி திரு. சக்தி...

+12 மாணவி பலாத்கார வழக்கில் வியாபாரிக்கு 12 ஆண்டு சிறை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி கடுக்காம் பாளையத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (27) பிளாஸ்டிக் வியாபாரி திருமணம் ஆனவர். இவர் தனக்கு சொந்தமான மொபைல் போனில் இருந்து அழைப்பு...

சிறுமிகளை பலாத்காரம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்து சென்னை வலசு பகுதியைச் சேர்ந்த தங்க தங்கமுத்து 52 தொழிலாளி வீட்டு வாசலில் அமர்ந்திருந்தவர் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகளை மிட்டாய்...

காவலர் விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற காவலருக்கு காஞ்சிபுரம் SP பாராட்டு

காஞ்சிபுரம்:  தமிழக காவல்துறையின் 59-வது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் நடந்தது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையின் சார்பில் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்....

ஆம்பூர் காவல் துறை சார்பில் நிலவேம்பு கஷாயம் விநியோகம்

திருப்பத்தூர் :  வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகர காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் நகர ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் வழங்கப்பட்டு வருகிறது. உடன்...

பெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்

சென்னை:  சென்னையில் காலமான பெண் ஆய்வாளரின் உடலை, சக காவலர்களுடன் இணைந்து பெண் துணை ஆணையர் சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. வண்ணாரப்பேட்டை சிங்காரத்தோட்டம் காவலர் குடியிருப்பில்...

சிவகங்கையில் பணமோசடி செய்த இருவரை கைது செய்த குற்றபிரிவு காவல்துறையினர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே கீழப்பூங்குடி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து வீட்டுடன் சேர்ந்த இடத்தை அடமானமாக வைத்து அதே ஊரை...

பாலியல் வன்கொடுமை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய துணை ஆணையர்

திருப்பூர்:  திருப்பூர் மாநகர துணை ஆணையர் திருமதி.உமா (IPS) அவர்கள் இடுவம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாலை போக்குவரத்து மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான...

முகமுடி கொள்ளையனை கைது செய்த தஞ்சாவூர் காவல் தனிப்படையினருக்கு பாராட்டு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ரவுண்டானாவில் இருந்து பள்ளி அக்ரஹாரம் பைபாஸ் செல்லும் சாலையில் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து இரவு இரவு நேரங்களில் வரும் இரு...

Page 234 of 241 1 233 234 235 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.