காவலர் வீரவணக்க நாள்-2019 : மதுரை மாவட்டம்
மதுரை: கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ஹாட்ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படையினர்...
மதுரை: கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ஹாட்ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படையினர்...
வேலூர் : பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு இன்று (21.10.2019) வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் நினைவிடத்தில் அக்டோபர் 21- ம் தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையில் வீரமரணம் அடையும்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று காவலர் வீரவணக்க நிகழ்ச்சி மாவட்ட ஆயுதபடையில் உள்ள காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்...
சென்னை: பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களை நினைவு படுத்தும் விதத்தில் காவலர் வீர வணக்க நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் தேதி அனுசரிக்கப்படுகின்றது. காவலர்...
திருநெல்வேலி: 1959 ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று காஷ்மீர் லடாக் ஹாட் ஸ்பரிங் பகுதியில்( கடல் மட்டத்திலிருந்து 15000 அடி உயரத்தில்) சீன ராணுவம் மறைந்திருந்து...
வேலூர்: பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு வரும் 21.10.2019 ஆம் தேதி காலை 08.00 மணியளவில் வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் மாவட்ட காவல் துறையின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட...
மதுரை : “காவலர் நீத்தார் நினைவு நாள்” ஒவ்வொரு ஆண்டும் அக்டடோபர்-21ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தை முன்னிட்டு இன்று (20. 10.2019) மதுரை மாநகர...
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகரில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் மற்றும் புதிய பாதுகாப்பு திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார். தீபாவளி...
தூத்துக்குடி: பணியில் இருக்கும்போது தங்கள் இன்னுயிர் நீத்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு அவர்கள் செய்த தியாகத்தை நினைவு கூறும் வகையில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
காஞ்சிபுரம் : அக்டோபர் 21 காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் மினி மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. இத்தொடர் ஓட்டத்தின் ஏற்பாடுகளை...
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்களை பிடிக்க ஈரோடு மாவட்ட எஸ்பி திரு. சக்தி...
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி கடுக்காம் பாளையத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (27) பிளாஸ்டிக் வியாபாரி திருமணம் ஆனவர். இவர் தனக்கு சொந்தமான மொபைல் போனில் இருந்து அழைப்பு...
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்து சென்னை வலசு பகுதியைச் சேர்ந்த தங்க தங்கமுத்து 52 தொழிலாளி வீட்டு வாசலில் அமர்ந்திருந்தவர் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகளை மிட்டாய்...
காஞ்சிபுரம்: தமிழக காவல்துறையின் 59-வது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் நடந்தது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையின் சார்பில் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்....
திருப்பத்தூர் : வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகர காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் நகர ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் வழங்கப்பட்டு வருகிறது. உடன்...
சென்னை: சென்னையில் காலமான பெண் ஆய்வாளரின் உடலை, சக காவலர்களுடன் இணைந்து பெண் துணை ஆணையர் சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. வண்ணாரப்பேட்டை சிங்காரத்தோட்டம் காவலர் குடியிருப்பில்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே கீழப்பூங்குடி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து வீட்டுடன் சேர்ந்த இடத்தை அடமானமாக வைத்து அதே ஊரை...
திருப்பூர்: திருப்பூர் மாநகர துணை ஆணையர் திருமதி.உமா (IPS) அவர்கள் இடுவம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாலை போக்குவரத்து மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ரவுண்டானாவில் இருந்து பள்ளி அக்ரஹாரம் பைபாஸ் செல்லும் சாலையில் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து இரவு இரவு நேரங்களில் வரும் இரு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.