Admin

Admin

நியூஸ் மீடியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக மாற்று திறனாளி குழந்தைகளின் பசி போக்க உணவு வழங்கல் நிகழ்ச்சி

நியூஸ் மீடியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக மாற்று திறனாளி குழந்தைகளின் பசி போக்க உணவு வழங்கல் நிகழ்ச்சி

சென்னை : சென்னை மாவட்டம், மாற்று திறனாளி குழந்தைகள் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மறுவாழ்வு இல்லத்தில், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும்...

வேப்பேரி  காவல்  ஆய்வாளர் வேலு தலைமையில் விழிப்புணர்வு

வேப்பேரி காவல் ஆய்வாளர் வேலு தலைமையில் விழிப்புணர்வு

சென்னை : தமிழக முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் ஒருவாரம் போதைப்...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நெடுஞ்சாலைத் துறையால் தயாரிக்கப்பட்ட கையேட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட...

மதுரை கிரைம்ஸ் 21|08|2022

அண்ணா நகரில் கத்தி முனையில் வழிப்பறி இரண்டு பேர் கைது. மதுரை ஆகஸ்ட் 21 மானகிரி கிழக்கு தெருவை சேர்ந்தவர் அசோகன் 52. இவர் அண்ணா நகரில்...

பெங்களூருவுக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 24 கிலோ கஞ்சா காட்பாடியில் பறிமுதல்

பெங்களூருவுக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 24 கிலோ கஞ்சா காட்பாடியில் பறிமுதல்

காட்பாடி: ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து பெங்களூருவுக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 24 கிலோ கஞ்சா காட்பாடியில் பறிமுதல் செய்யப்பட்டது. சந்தேகத்துக்கு இடமாக வகையில் 2 பேர் வைத்திருந்த...

சென்னை பாரிமுனையில் போலீஸ் எனக்கூறி ரூ.24 லட்சம் வழிப்பறி: 3 பேர் கைது

சென்னை: சென்னை பாரிமுனையில் ஆகஸ்ட் 10-ல் போலீஸ் எனக்கூறி ரூ.24 லட்சம் வழிப்பறி செய்த 3 பேர் பூக்கடை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருசக்கர வாகனத்தில் சென்ற...

தஞ்சை மாவட்ட முதல் பெண் காவல் துறை கண்காணிப்பாளர்

கும்பகோணத்தில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட நான்கு நபர்கள் கைது

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 20.8.22 ஆம் தேதி காலை வேளையில் எல்பிஎஸ்  சாலையில், முன்விரோதம் காரணமாக மாதுளம்பேட்டை பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் மீது...

காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான உக்கடம் சந்திப்பு

காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான உக்கடம் சந்திப்பு

கோவை : நேற்று 19/08/22 தேதி கோவை மாநகர காவல் ஆணையர் திரு. V.பாலகிருஷ்ணன். இ.கா.ப., அவர்கள் B1பஜார் மற்றும் B4 உக்கடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட...

குத்துவிளக்கு ஏற்ற முயன்றபோது விபரீதம் !

சிகிச்சைக்கு வந்த கைதி தப்பி ஓட்டம்: போலீசார் விசாரணை

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வேப்பங்குளத்தை சேர்ந்த முத்துமாரியப்பன் மகன் பத்மா ஈஸ்வரன்என்பவர் கமுதியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு 26.03.22-ம் தேதி முதல் மதுரை...

கோவை கிரைம்ஸ்

வீட்டில் 9 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது கோவை ஆக19 கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு, பூச்சியூரை சேர்ந்தவர் சிவ சந்திரன் ( வயது...

குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம்

திருநெல்வேலி : கடந்த 2019-ம் ஆண்டு தெற்கு வள்ளியூர், மேல கடம்பன்குளத்தை சேர்ந்த புகழ்பெற்ற பெருமாள் என்பவரின் மகன் பூவையா(68), என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து...

வாகனத்தால் நான்கு பேர் கைது

வாகனத்தால் நான்கு பேர் கைது

நெல்லை : நெல்லை மாநகரம் டவுண் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமாள் தெற்கு ரத வீதியில் குடியிருக்கும் சேகர்(48), என்பவருடைய வீட்டில் சந்தான கணேஷ் (28) என்பவர்...

சென்னை கிரைம்ஸ்

சென்னை : சென்னையில், கடந்த 7 நாட்களில், 24.685 கிலோ கஞ்சா மற்றும் 15 கிராம் மெத்தம்பெட்டமைன் கைப்பற்றப்பட்டது. நொளம்பூரில், சந்தேக மரண வழக்கு கொலை வழக்காக...

தாயை காப்பாற்ற முயற்சி செய்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம் 

தாயை காப்பாற்ற முயற்சி செய்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம் 

கடம்பூர் அருகே தெற்கு குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அர்ச்சனா. வாய் பேச முடியாதவர், இந்த தம்பதிக்கு கார்த்திக் ராஜா (5), சுபாஷ் (3)...

மறைத்து வைத்திருந்த கஞ்சா பறிமுதல்,  குற்றவாளி கைது!

தஞ்சையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் போதை பொருள்கள் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா, IPS அவர்கள் உத்தரவுபடி, தனிப்படை போலீஸ் உதவி...

வங்கிக் கொள்ளை: அனைத்து நகைகளும் மீட்பு

வங்கிக் கொள்ளை: அனைத்து நகைகளும் மீட்பு

சென்னை வங்கியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்....

துரிதமாக செயல்பட்டு கடத்தல் கும்பலை  பிடித்த தூத்துக்குடி மற்றும் கரூர் மாவட்ட காவல்துறை

துரிதமாக செயல்பட்டு கடத்தல் கும்பலை பிடித்த தூத்துக்குடி மற்றும் கரூர் மாவட்ட காவல்துறை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முதியவர் ஒருவரை கடத்தி, பணம் பறித்து இன்னோவா காரில் தப்பித்து செல்ல முயன்ற கடத்தல் குற்றவாளிகளை, நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த காவலர்கள்...

Page 15 of 240 1 14 15 16 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.