Admin

Admin

சட்டவிரோதமான செயலில் குற்றவாளி கைது!

கள்ளச்சாராயம் குறித்து தகவல் அளிக்க எண்கள் அறிவிப்பு

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறை கஞ்சா, கள்ளச்சாரயம் இதர போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு மதுரை மாவட்ட காவல்துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது....

மதுரை கிரைம்ஸ் 18/10/2022

மதுரை கிரைம்ஸ் 17|05|2023

கூடல் புதூரில் வீடு புகுந்து எட்டு பவுன் தங்க நகை திருட்டு இரண்டு பேர் கைது. மதுரை மே 17 ஆணையூரில் வீடு புகுந்து 8 பவுன்...

6 லட்சம் மதிப்புள்ள போதை, கூரியர் மூலம் கொள்முதல்!

மூன்று நாட்களில் 959 வழக்குகள் பதிவு

இந்த வருடத்தில் 01/01/ 2023 முதல் 16/05/ 2023 வரை திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட ஒன்பது மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் கள்ளத்தனமாக சில்லறை மது...

நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் அபராதம், திருவெற்றியூர் காவல்துறையினர் எச்சரிக்கை.

நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் அபராதம், திருவெற்றியூர் காவல்துறையினர் எச்சரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வழி திருவெற்றியூர் நெடுஞ்சாலையை ஒட்டி காமராஜர் துறைமுகம், எல்அன்டி துறைமுகம்,நிலக்கரி கோல்யார்டு எண்ணைய் நிறுனங்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு பல்லாயிரக்கணக்கானகனரக...

5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

மதுரை மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையினரால் தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், மணல் திருட்டு, நில அபகரிப்பு, போதைப்பொருள் கடத்தல் பாலியல் குற்றம் மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடும்...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

பைனான்சியரை பாட்டிலால் குத்தி கொன்ற வாலிபர், திண்டுக்கலில் பரபரப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்த சின்னக்காளை மகன் காளிதாஸ்(28) என்பவரை கள்ளக்காதல் பிரச்சனையால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள...

தமிழக நிதி அமைச்சருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்து

தமிழக நிதி அமைச்சருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்து

புதிதாக பதவியேற்றுள்ள தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு திரு.தங்கம் தென்னரசு அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப்...

C B Iக்கு புதிய இயக்குநர் நியமனம் !

C B Iக்கு புதிய இயக்குநர் நியமனம் !

கர்நாடக மாநில காவல்துறை DGP யாக இருந்த திரு. பிரவீன் சூத் அவர்களை CBI மத்திய புலனாய்வு பிரிவு இயக்குநராக பிரதமர் மோடி அவர்கள் நியமனம் செய்தார். சிவகங்கையிலிருந்து...

7 மணிநேரத்தில் குற்றவாளி கைது!

மதுரையில் குண்டர் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையினரால் தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், மணல் திருட்டு, நில அபகரிப்பு, போதைப்பொருள் கடத்தல் பாலியல் குற்றம் மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடும்...

சமூக வலைத்தளத்தில் பெண் போல நடித்து, லட்சக்கணக்கில் மோசடி!

அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் மதுரை சைபர் கிரைம் காவல்துறையினர்

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை மாவட்டத்தில் குறைந்துள்ளது. குறிப்பாக சைபர் குற்றங்களை தடுக்க பல்வேறு சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்...

மதுரை காவலர்களுக்கு  ரூ.1 இலட்சம் வெகுமதி வழங்கி பாராட்டிய டிஜிபி

மதுரை காவலர்களுக்கு ரூ.1 இலட்சம் வெகுமதி வழங்கி பாராட்டிய டிஜிபி

மதுரை: மதுரை மாநகர் கீரைத்துறை காவல்நிலைய காவலர்கள் வாகன தணிக்கையில்  கடந்த 09.05.2023 அன்று ஈடுபட்டிருந்தபோது ஒரு காரில் இருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது....

ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினருக்கு டி.ஜி.பி பாராட்டு.

ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினருக்கு டி.ஜி.பி பாராட்டு.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில்  கடந்த 12.02.2023-ந் தேதி நடந்த ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் தொடர் தீவிர முயற்சியால்...

மதுரை கிரைம்ஸ் 18/10/2022

மதுரை க்ரைம்ஸ் 13|05|2023

தொழில் வளர்ச்சிக்கு முதலீடு பெற்று ஹோட்டல் உரிமையாளரிடம் ரூ 15 லட்சம் மோசடி   இரண்டுபெண்கள் உட்பட நான்கு பேரிடம் விசாரணை.  மதுரை மே 13 தொழில்வளர்க்க  ஹோட்டல் முதலாளிடம்...

தீவிர ரோந்தில் 6 பேர் கைது!

ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் 12 பவுன் நகையை பறித்துச் சென்ற இருவர் கைது.

மதுரை : மதுரை பரவை பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் மகன் ரமேஷ்குமார் (40) இவர் பிரபல நாளிதழ் ஒன்றில் பிரிண்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார்.  இந்த...

மீஞ்சூர் காவல் நிலையம் சார்பில்  விழிப்புணர்வு கூட்டம்

மீஞ்சூர் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய நந்தியம்பாக்கம் ஊராட்சியில்,மீஞ்சூர் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின்...

ஓடையில் மூழ்கி  2 சிறுவர்கள் பரிதாப உயிரிழப்பு, ராஜபாளையம் போலீசார் விசாரணை

ஓடையில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாப உயிரிழப்பு, ராஜபாளையம் போலீசார் விசாரணை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள எஸ்.ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்கராஜ். இவரது மகன் சிவபிரசாத் (10). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து...

சாதனை படைத்த மாணவிக்கு மாவட்ட SP பரிசு…

சாதனை படைத்த மாணவிக்கு மாவட்ட SP பரிசு…

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து தமிழகத்தில் நடந்து முடிந்த 12- ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில்...

ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது

ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது

திண்டுக்கல் : ஹவுரா-பெங்களூர் விரைவு ரயில் காட்பாடிக்கும் ஜோலார்பேட்டைக்கும் இடையேசென்று கொண்டிருந்த போது முன்பதிவில்லாத பெட்டியில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி...

இராணிப்பேட்டை சைபர் கிரைமில் புதிய A.S.P பொறுப்பேற்பு

இராணிப்பேட்டை சைபர் கிரைமில் புதிய A.S.P பொறுப்பேற்பு

இராணிப்பேட்டை :  சைபர் கிரைம் என்பது கணினி குற்றம் ஆகும் கணினி குற்றம் என்பது கணினியோ அல்லது வலையமைப்பு சார்ந்திருக்கும் எந்த ஒரு குற்றத்தை குறிக்கிறது. கணினிக்...

Page 11 of 241 1 10 11 12 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.