Admin

Admin

மதுரை காவலர்களுக்கு  ரூ.1 இலட்சம் வெகுமதி வழங்கி பாராட்டிய டிஜிபி

மதுரை காவலர்களுக்கு ரூ.1 இலட்சம் வெகுமதி வழங்கி பாராட்டிய டிஜிபி

மதுரை: மதுரை மாநகர் கீரைத்துறை காவல்நிலைய காவலர்கள் வாகன தணிக்கையில்  கடந்த 09.05.2023 அன்று ஈடுபட்டிருந்தபோது ஒரு காரில் இருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது....

ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினருக்கு டி.ஜி.பி பாராட்டு.

ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினருக்கு டி.ஜி.பி பாராட்டு.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில்  கடந்த 12.02.2023-ந் தேதி நடந்த ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் தொடர் தீவிர முயற்சியால்...

மதுரை கிரைம்ஸ் 18/10/2022

மதுரை க்ரைம்ஸ் 13|05|2023

தொழில் வளர்ச்சிக்கு முதலீடு பெற்று ஹோட்டல் உரிமையாளரிடம் ரூ 15 லட்சம் மோசடி   இரண்டுபெண்கள் உட்பட நான்கு பேரிடம் விசாரணை.  மதுரை மே 13 தொழில்வளர்க்க  ஹோட்டல் முதலாளிடம்...

தீவிர ரோந்தில் 6 பேர் கைது!

ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் 12 பவுன் நகையை பறித்துச் சென்ற இருவர் கைது.

மதுரை : மதுரை பரவை பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் மகன் ரமேஷ்குமார் (40) இவர் பிரபல நாளிதழ் ஒன்றில் பிரிண்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார்.  இந்த...

மீஞ்சூர் காவல் நிலையம் சார்பில்  விழிப்புணர்வு கூட்டம்

மீஞ்சூர் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய நந்தியம்பாக்கம் ஊராட்சியில்,மீஞ்சூர் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின்...

ஓடையில் மூழ்கி  2 சிறுவர்கள் பரிதாப உயிரிழப்பு, ராஜபாளையம் போலீசார் விசாரணை

ஓடையில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாப உயிரிழப்பு, ராஜபாளையம் போலீசார் விசாரணை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள எஸ்.ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்கராஜ். இவரது மகன் சிவபிரசாத் (10). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து...

சாதனை படைத்த மாணவிக்கு மாவட்ட SP பரிசு…

சாதனை படைத்த மாணவிக்கு மாவட்ட SP பரிசு…

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து தமிழகத்தில் நடந்து முடிந்த 12- ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில்...

ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது

ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது

திண்டுக்கல் : ஹவுரா-பெங்களூர் விரைவு ரயில் காட்பாடிக்கும் ஜோலார்பேட்டைக்கும் இடையேசென்று கொண்டிருந்த போது முன்பதிவில்லாத பெட்டியில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி...

இராணிப்பேட்டை சைபர் கிரைமில் புதிய A.S.P பொறுப்பேற்பு

இராணிப்பேட்டை சைபர் கிரைமில் புதிய A.S.P பொறுப்பேற்பு

இராணிப்பேட்டை :  சைபர் கிரைம் என்பது கணினி குற்றம் ஆகும் கணினி குற்றம் என்பது கணினியோ அல்லது வலையமைப்பு சார்ந்திருக்கும் எந்த ஒரு குற்றத்தை குறிக்கிறது. கணினிக்...

மக்களிடம் நேரடியாக ரோந்து காவல்துறையினர்

மக்களிடம் நேரடியாக ரோந்து காவல்துறையினர்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுறுத்தலின் படி ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பொதுமக்களிடையே போதைப்...

அடிப்படை வசதிகள் குறித்து மாநகராட்சி மேயர்

அடிப்படை வசதிகள் குறித்து மாநகராட்சி மேயர்

மதுரை :  மதுரை மாநகராட்சி மேயர் அவர்களும்,மாநகராட்சி ஆணையர்,மற்றும் தென் மண்டல தலைவர் அவர்களும் ,88 வது வார்டு அரசு பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டனர். AGM குடியிருப்போர்...

சென்னை பெசன்ட் நகரில் தலைக்கவசம் வழங்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஏராளமானோர் பங்கேற்பு…!

சென்னை பெசன்ட் நகரில் தலைக்கவசம் வழங்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஏராளமானோர் பங்கேற்பு…!

தலைக்கவசம் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவருக்கும் கட்டாயம் என்ற விதி பல ஆண்டுகளாக இருந்தாலும், பின்னப்பற்றுபவர்கள் குறைவாக உள்ளனர். சமீப காலங்களில் சென்னை நகரத்தில் அதிகரித்துவரும் இருசக்கரவாகன...

12 மணி நேரத்தில் காரைக்குடி A.S.P யின் அதிரடி

12 மணி நேரத்தில் காரைக்குடி A.S.P யின் அதிரடி

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறும் சுற்றியுள்ள கிராம பகுதிகளான புதுவயல், அரியகுடி, கண்டனூர், போன்ற சுற்றியுள்ள காம பகுதிகளிலும்...

கழிவறை ஜன்னலை உடைத்து 8 சவரன் நகை கொள்ளை!

கழிவறை ஜன்னலை உடைத்து 8 சவரன் நகை கொள்ளை!

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முதியவர் பார்த்தசாரதி. இவர் தமது மகள்களுடன் வசித்து வருகிறார். கடந்த 2நாட்களுக்கு முன் சென்னையில்...

இப்தார் நோன்பு திறக்கும் விழா

இப்தார் நோன்பு திறக்கும் விழா

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் காயிதே மில்லத் அறக்கட்டளை மூலமாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரம்ஜான் மாதத்தை ஒட்டி இஸ்லாமியர்கள் புனித நோன்பு...

சென்னை ஐ.சி.எப் காவல் நிலையத்தில் DGP ஆய்வு, காவலர்களுக்கு பாராட்டு

சென்னை ஐ.சி.எப் காவல் நிலையத்தில் DGP ஆய்வு, காவலர்களுக்கு பாராட்டு

சென்னை :  சென்னை ஐ.சி.எப் காவல் நிலையத்தில் காவல்துறை இயக்குநர் டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல்...

அடுத்தடுத்து மாடுகள் திடீரென இறப்பு, மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் பரபரப்பு

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மொத்த காய்கறி வணிகம் நடைபெற்று வருகிறது. இதில், தினசரி மீதமாகும் கழிவு காய்கறிகளை அங்கு மேச்சலில் இருக்கும் மாடுகள் தின்று வருவதாகவும் சில சமயம் விற்பனைக்கு...

மதுரையில் சிறுவர்கள் கைது!

மதுரை கிரைம்ஸ் 28/02/2023

வைகை தென்கரையில் கொலைத்திட்டத்தில் பதுங்கி இருந்த மூன்று வாலிபர்கள் கைது: ஆயுதங்கள் பறிமுதல்: மதுரை, பிப்: 28. கொலை செய்யும் திட்டத்தில் வைகை தென்கரையில் பட்டாக்கத்தியுடன் பதுங்கி இருந்த மூன்று வாலிபர்களை...

குடியரசு தினத்தை முன்னிட்டு தையல் இயந்திரங்கள் வழங்கிய கொளத்தூர் காவல் ஆய்வாளர் திரு.லோகநாதன்

குடியரசு தினத்தை முன்னிட்டு தையல் இயந்திரங்கள் வழங்கிய கொளத்தூர் காவல் ஆய்வாளர் திரு.லோகநாதன்

சென்னை: நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா, போலீஸ் நியூஸ் பிளஸ், மற்றும் சாலமோன் நினைவு அறக்கட்டளை சார்பில் நேற்று முன்தினம் 74வது குடியரசு தின விழா...

ஈரோடு மாவட்டத்தில் காவலர்கள் தினம் அனுசரிப்பு

ஈரோடு மாவட்டத்தில் காவலர்கள் தினம் அனுசரிப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை காவல் நிலையத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று...

Page 11 of 241 1 10 11 12 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.