அடிப்படை வசதிகள் குறித்து மாநகராட்சி மேயர்
மதுரை : மதுரை மாநகராட்சி மேயர் அவர்களும்,மாநகராட்சி ஆணையர்,மற்றும் தென் மண்டல தலைவர் அவர்களும் ,88 வது வார்டு அரசு பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டனர். AGM குடியிருப்போர்...
மதுரை : மதுரை மாநகராட்சி மேயர் அவர்களும்,மாநகராட்சி ஆணையர்,மற்றும் தென் மண்டல தலைவர் அவர்களும் ,88 வது வார்டு அரசு பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டனர். AGM குடியிருப்போர்...
தலைக்கவசம் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவருக்கும் கட்டாயம் என்ற விதி பல ஆண்டுகளாக இருந்தாலும், பின்னப்பற்றுபவர்கள் குறைவாக உள்ளனர். சமீப காலங்களில் சென்னை நகரத்தில் அதிகரித்துவரும் இருசக்கரவாகன...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறும் சுற்றியுள்ள கிராம பகுதிகளான புதுவயல், அரியகுடி, கண்டனூர், போன்ற சுற்றியுள்ள காம பகுதிகளிலும்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முதியவர் பார்த்தசாரதி. இவர் தமது மகள்களுடன் வசித்து வருகிறார். கடந்த 2நாட்களுக்கு முன் சென்னையில்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் காயிதே மில்லத் அறக்கட்டளை மூலமாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரம்ஜான் மாதத்தை ஒட்டி இஸ்லாமியர்கள் புனித நோன்பு...
சென்னை : சென்னை ஐ.சி.எப் காவல் நிலையத்தில் காவல்துறை இயக்குநர் டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல்...
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மொத்த காய்கறி வணிகம் நடைபெற்று வருகிறது. இதில், தினசரி மீதமாகும் கழிவு காய்கறிகளை அங்கு மேச்சலில் இருக்கும் மாடுகள் தின்று வருவதாகவும் சில சமயம் விற்பனைக்கு...
வைகை தென்கரையில் கொலைத்திட்டத்தில் பதுங்கி இருந்த மூன்று வாலிபர்கள் கைது: ஆயுதங்கள் பறிமுதல்: மதுரை, பிப்: 28. கொலை செய்யும் திட்டத்தில் வைகை தென்கரையில் பட்டாக்கத்தியுடன் பதுங்கி இருந்த மூன்று வாலிபர்களை...
சென்னை: நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா, போலீஸ் நியூஸ் பிளஸ், மற்றும் சாலமோன் நினைவு அறக்கட்டளை சார்பில் நேற்று முன்தினம் 74வது குடியரசு தின விழா...
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை காவல் நிலையத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று...
மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட ஆண்டு...
இரவு பகல் பாராமல் உயிரை பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட ஆண்டு தோறும் டிசம்பர் 24 ஆம் தேதி...
விருதுநகர் : மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப்...
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கம் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக மதுரை மாவட்டத்தில் இன்று காவலர் தினம் காவல் நிலையங்களில் அனுசரிக்கப்பட்டது. காவலர்களுக்கு...
சேலம் : நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கம் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக சேலம் மாவட்டத்தில் இன்று காவலர் தினம் காவல் நிலையங்களில்...
சென்னை: மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவல் ஆயுதபடை மைதானத்தில் 14/12/2022 அன்று கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ் குமார் தாகூர் உத்தரவின் பெயரில்.காவல் துணை கண்காணிப்பாளர்...
சேலம் மாநகர காவலர் சமுதாய கூடத்தில் சேலம் மாநகரத்தில் உள்ள இன்று 14.12.2022-ஆம் தேதி காவல் ஆய்வாளர் முதல் காவலர்கள் வரையிலானவர்களுடன் சேலம் மாநகர காவல் ஆணையாளர்...
மதுரை: மதுரை திருமங்கலம் விமான நிலையம் செல்லும் சாலையில், தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பின்புற முட்புதரில் இருசக்கர வாகனம் 2 நாட்களுக்கு மேலாக நின்று...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பேருந்து நிலையத்தில் இன்று (14/12/2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபா சத்யன். இ. கா. ப., அவர்கள் பொதுமக்கள் மற்றும்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.