திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கங்காதரன் அவர்களின் தலைமையில், ஆய்வாளர் திரு. கண்ணையன் அவர்கள் மணவாள நகர் அடுத்த வெங்கத்தூர் பகுதியில் 50 தொழிலாளர் குடும்பங்களுக்கு அரிசி,அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்