மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் ஆலோசனைப்படி நேற்று 23.04.2020-ம் தேதி அண்ணாநகர் SMP காலனியில் வசிக்கும் 50 ஏழைக் குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அண்ணாநகர் காவல் ஆய்வாளர் திரு. ரமணி அவர்களின் முழு ஏற்பாட்டில் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை அண்ணாநகர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லி கிரேஸ் அவர்கள் வழங்கினார்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
![](https://34.68.197.11/wp-content/uploads/2019/09/kumaran.jpg)
![](https://34.68.197.11/wp-content/uploads/2019/09/hari-madurai.jpg)
T.C.குமரன் T.N.ஹரிஹரன்