திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து பறக்கும் படை தாசில்தார்.சக்தி வேலன் குடிமை பொருள் தாசில்தார்.லட்சுமிக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்த தகவலின் படி பழனி பகுதியில் ரோந்து சென்ற போது 120 கிலோ அரிசி பதுக்கி வைக்கப்பட்டதை கண்டறியப்பட்டு உடனடியாக அரிசியை பறிமுதல் செய்யப்பட்டது. அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா