திருப்பூர் : திருப்பூர் மாநகர அனுப்பர்பாளையம் காவல் நிலைய காந்திநகர் KRC appartment அருகில் ரவால் (78) என்பவரை காணவில்லை என புகார் அளித்தனர் இதைத்தொடர்ந்து. ஆய்வாளர் திரு.ராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.விவேக் குமார் மற்றும் முதல்நிலைக் காவலர் 686 கார்த்திகேயன் அவர்கள் புகார் கொடுத்த அரைமணிநேரத்தில் காணாமல் போனவரை இரயில்வே நிலையம் அருகில் கண்டுபிடித்தனர். மேலும் இந்த செயலை செய்த ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் காவலர்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(IPS) மற்றும் காவல் துணை ஆணையர் உயர்திரு.பத்ரிநாராயணன் (IPS) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.