சேலம்: சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் கஜேந்திரன் (65). அப்பகுதியில் உள்ள பூக்கடை அருகே நின்ற போது வாலிபர் ஒருவர் அவரை திடீரென அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினார். இது குறித்து வழக்கு பதிவு செய்த டவுன் போலீசார் கஜேந்திரனை வெட்டிய இரண்டாவது அக்ரஹாரம் முனியப்பன் கோயில் தெருவை சேர்ந்த மோகன் (36). என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

கோகுல்ராஜ்