கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பி.என். பாளையம் காவல் நிலைய போலீசார் வஞ்சிமா நகரில் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலும் இக்கடத்தல் தொடர்பாக 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்