திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளைம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனை ஓலைப்பாடி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுப்பபாளையம் காவல்துறையினரால் பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம்,போதை தடுப்பு, சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மாணவ,மாணவிகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்டது.