கோவை: அவிநாசி ரோடு மேம்பாலம், சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமலிருந்தது, உடனடியாக கோவை போக்குவரத்து காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து, மோட்டார் மூலம் தேங்கியிருந்த மழை நீர், சகதிகள் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/gokul.png)
A. கோகுல்