திருவள்ளூர் : மீஞ்சூர் பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்,விபத்துக்களை குறைத்தல்,சாலையோர சிறு கடைகளை முறைப்படுத்ததல் ஆகியவற்றிற்காக மீஞ்சூர் வியாபாரிகளுடன் மீஞ்சூர் காவல்துறையினர் கலந்துரையாடல் நடத்தினர்.இதில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் திரு. மதியரசன் உதவி காவல் ஆய்வாளர் திரு. மாரிமுத்து ஆகியோர் பல்வேறு வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர். மீஞ்சூர் வியாபாரிகள்,சிறு வணிகர்கள் மற்றும் மீஞ்சூர் பேரூராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்