தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய உட்கோட்டங்களில் துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.பூர்ணிமா ஆகியோர் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது.