தமிழகத்தில் கடந்த 2002 முதல் 2003 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வு செய்யபட்டு 10 ஆண்டுகள் (01-03-2012) முதல் (01-03-2017) வரை ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்து தற்போது 8 ஆண்டுகளாக தலைமை காவலராக பணி முடிந்து மொத்த பணிக்காலம் 23 ஆண்டுகள் நிறைவு செய்து தற்போது 24 ஆம் ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறோம். நீண்ட நாட்களாக காவல்துறையில் எதிர்பார்க்க பட்டிருந்த பதிவு உயர்வில் பணிகாலம் குறைந்தது. பதவி உயர்வு வழங்குவது சம்பந்தமாக மேற்படி அராசணையில் 2011 ஆம் ஆண்டு காவலர்கள் 10 ஆண்டுகள் முதல் நிலை காவலர்களாக பணி முடிந்து மூன்று ஆண்டுகளில் பணிபுரிந்து அவர்கள் மொத்த பணிக்காலம் 23 ஆண்டுகள் அதாவது 2035 ஆம் ஆண்டு நிறைவு பெறும் பொழுது சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பதிவு உயர்வு பெறும் வகையில் மேற்படி அராசணையில் பதிவு உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பணி மூப்பு அடிப்படையில் நீண்ட காவலராக பணிபுரிந்து தற்போது 23 ஆண்டுகள் பணி முடிந்துள்ள 2002 பேட்ச் மற்றும் 22 ஆண்டுகள் பணி முடிந்துள்ள 2003 பேட்ச் தலைமை காவலர்கள் இன்னும் குறைந்த ஆண்டுகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் சூழ்நிலையில் உள்ளதால் மிகவும் எதிர்பார்ப்புடன்இருந்த எங்களுக்கு பார்வையில் கண்ட அரசாணை மூலம் ஏமாற்றம் ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் ஏற்கனவே 5 ஆண்டு காலம் முதல் நிலை காவலர்களாக பணிபுரிந்த காலத்தில் இருந்து 3 ஆண்டுகள் முதல் நிலை காவலர்களாக 2 ஆண்டுகள் தலைமை காவலராக பணிபுரிந்தாக அரசாணையில் 2+8-10 தலைமை காவலர் பணிகாலமாகவும் ஆக மொத்தம் 23 ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ள எங்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பதிவி வழங்க அரசாணையில் திருத்தம் செய்யுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.மேலும் இதனால் சுமார் 30000 காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கனவு நிறைவாகி தங்களின் நல்லாட்சியில் மகிழ்ச்சி அடைவர் என தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா