தமிழ்நாடு மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் தென்மண்டல அணி 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதில் திண்டுக்கல்லை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் தண்டாயுதபாணி திண்டுக்கல் ஆயுதப்படை மற்றும் வடமதுரை காவல் நிலைய காவலர் வேளாங்கண்ணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி