மதுரை : மதுரை கோயில் பாப்பாக்குடியில் பழைய இரும்பு கடையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து. உடனடியாக காவல்துறை யினர் தீயணைப்பு துறையினர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் தீ விபத்து எவ்வாறு நேர்ந்தது சேதம் என்ன என்றும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்