மதுரை: ஒத்தக்கடை யானை மலை அடிவாரத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். அரியலூரை சேர்ந்த மணிவாசகத்தின் வயிற்றை கத்தியால் கிழித்து 4 பேர் படுகொலை செய்துள்ளனர். இது குறித்து மதுரை ஒத்தக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்ததின் பேரில், மதுரை மாவட்ட போலீஸ் எஸ்பி சுஜித்குமார் மேல் விசாரனை செய்து வருகிறார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி