மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் ஆனைக்காரன் சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலக்குடி கிராமத்தில் காவல் துறையினர் நடத்திய சாராய வேட்டையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 2350 கடத்தல் பாண்டி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்ததுடன் விற்பனை செய்த நபரையும் கைது செய்தனர்.