ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை காவல் நிலையத்தில் காவலர் தினத்தை முன்னிட்டு நமது குடியுரிமை நிருபர் செந்தில்குமார், பாலசுப்பிரணி அவர்கள் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் மற்றும் போலிசாருக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

N.செந்தில்குமார்