தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/ படைத்தலைவர் முனைவர் திரு.செ. சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் தலைமையில் 22.10.2022-ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடி சன்பீம் பள்ளியில் “போதை இல்லா தமிழ்நாடு” (Drug Free Tamil Nadu) என்ற தலைப்பில் 3500 பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.