திண்டுக்கல் சிறுமலையில், பார்வதி என்ற பெண்ணை கணவர் செல்வகுமார் வரதட்சணை கொடுமை மற்றும் ஆண் குழந்தை பிறக்கவில்லை என்று கொடுமை செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக கணவர் செல்வகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா