கோவை: கோவை மாவட்டம், வடவள்ளி காவல் துறையினர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடையே இன்று (17.10.2021) குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போக்சோ, சி.சி.டிவி கேமரா பொருத்துதல்,சாலை விதிகளை பின்பற்றுவது பற்றியும்,
கொரோனா பரவும் தீவிரம் பற்றியும்,மன அழுத்தமா? போதைக்கு அடிமையா? குடும்பப் பிரச்சனையா? கவலை வேண்டாம் உடனே அழைத்திடுங்கள்
விடியலை-04222300999 என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தெரிவித்திட கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்














