கோயம்புத்தூர் : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி இன்று தடாகம் காவல் நிலையம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பாக தடாகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் பேரணி நடத்தப்பட்டது.
இதில் தடாகம் உதவி ஆய்வாளர் திரு.ஜெயபிரகாஷ் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.அந்தோனி மற்றும் உதவி தலைமை ஆசிரியர் திருமதி.நிர்மலா அவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்