மதுரை : மீனாம்பாள் புரத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலைகாரணம் என்ன போலீஸ் விசாரணை மதுரை மார்ச் 18 செல்லூர் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்70. இவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை குறித்து மகன் மகாராஜன் செல்லூர் போலீசில் புகார்செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அவரின்தற்கொலை க்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி