சேலம்: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளன. இதனை இன்னும் குறைக்க ஊரக உட்கோட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளோம். குறிப்பாக, போதைப்பொருள் விற்பனை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு துணை போகும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலத்தில் தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் பேட்டி அளித்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

கோகுல்ராஜ்