கோவை: கடந்த ஜனவரி 04.01.2022-ம் தேதி சமூக வலைதளங்களில் ஆபாசமான வீடியோக்களை பதிவிட்ட காரணத்திற்காக கைது செய்யப்பட்ட சுப்புலட்சுமி என்ற ரவுடி பேபி சூர்யா என்பவரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்