சேலம்: சேலம் மாநகர புதிய காவல் ஆணையாளராக அனில் குமார் கிரி (ஜூலை 15) சேலம் மாநகர காவல் அலுவலகம் வந்து முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் (தெற்கு) கேழ்கர் சுப்ரமண்ய பாலசந்தரா, காவல் துணை ஆணையாளர் (தலைமையகம்) கீதா ஆகியோர் வரவேற்றனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

கோகுல்ராஜ்