சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின் பேரில் மானாமதுரை உட்கோட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன் அவர்களின் தலைமையில் மானாமதுரை காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமிஇராமநாதபுரம்