இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில், பொங்கல் தினத்தன்று காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ரோந்தின் போது சுயலாபம் கருதி சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 72 நபர்கள் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 1326 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.














