கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தூர் கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகே புளிய மரத்தடியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார் சூதாடி கொண்டிருந்த 6 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ₹3,200/- ரூபாய் பணம், சீட்டுக் கட்டு பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.