இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பகுதியில் சட்டவிரோதமாக சுயலாபம் கருதி கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த யதுஷன் என்பவரை காவல் ஆய்வாளர் திருமதி.சரிதா பாலு அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள். மேலும், அவரிடமிருந்து 1.700 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை