கோவை: கோவை மாவட்டம், பேரூர் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்டத்திற்கு விரோதமாக மது விற்பனை செய்த *L. சரவணகுமார் 27. மற்றும் P.வெள்ளிங்கிரி 30. ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 10 லிட்டர் கள், 15 லிட்டர் அரக்கு மற்றும் 400 லிட்டர் ஊரல் ஆகியவற்றை பறிமுதல் செய்தும். மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல் தெரிவிக்க கோவை மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்