கோவை: கோயம்புத்தூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கிடைத்த ரகசிய தகவலின்படிதடாகம்ரோடுணுவாய்அருகில்காவல்ஆய்வாளர்திருமதி.மேகனாஅவர்கள்தலைமையில்போலீசார்ரோந்துநடவடிக்கையில்ஈடுபட்டிருந்தபோது26.02.2022 மாலை சுமார் 6 மணியளவில் மதன் குமார் என்பவர் பொதுவிநியோகத் திட்ட ரேஷன் அரிசியை கணுவாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு பெற்று வடமாநிலத்தில் இருந்து வந்து வேலை பார்க்கும் நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பதாக பதுக்கி வைத்திருந்த சுமார் 1050 கிலோ பொதுவிநியோகத் திட்ட ரேஷன் அரிசியை புட் செல் போலீசார் கைப்பற்றி ஈடுபட்ட நபரான மதன் குமார் என்பவரை தேடி வருகிரார்கள்.