புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி காவல் சரகத்திற்குட்பட்ட அரசர்குளம் கிராமத்தில் ஆதாய கொலை நிகழ்ந்த இடத்தை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படை அமைத்த நிலையில், தனிப்படை காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு 12 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து அவரிடமிருந்து 5 1/2 பவுன் நகைகளை பறிமுதல் செய்து குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.