சென்னை : அம்பத்தூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்து வந்த நபரை பிடிக்க உதவிய ஆயுதப்படை காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் (20.7.2020) அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை