கிருஷ்ணகிரி: ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூ ஜூவாடி சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது வெளிமாநில மதுபானங்களை கடத்தி வந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்து வாகனத்துடன் மதுபானங்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்