இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப அவர்களின் பரிந்துரையின் பேரில் காவேரிபாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி லுவியரசன் (வ/34) த/பெ தாமஸ்மரியன் மற்றும் அரக்கோணம் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி சசிகுமார் (எ) கௌதம் (வ/30) (த/பெ) பாலாஜி ஆகியோர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு (27-5-2025) வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.